|
நரகம் பாதாளம் இருப்பது உண்மையா?
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
14
|
5905
|
|
| |
சகோதரர்களே! துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். (சங் 9;17) உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிரு...
|
|
|
|
|
|
கிறிஸ்துமஸ் புற மத பண்டிகை தினமா!!
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
1
|
1768
|
|
| |
கொலோசெயர் 2:16 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. மற்றவர்கள் பண்டிகை நாட்களுக்கும், மாதப்பிறப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவது போல், கிறிஸ்...
|
|
|
|
|
|
சிலுவையில் அறையப்பட்டது!!!!!!!!!!!!!!!!!!!!
(Preview)
|
தெளிவு பெறுவோமே!! Eye Openers!!
|
0
|
2166
|
|
| |
சிலுவையில் அறையப்பட்டது வெள்ளிக்கிழமையல்லபிரியமான கிறிஸ்தவ சகோதர சகோதிரிகளே, தற்போது கிறிஸ்தவர்கள் மத்தியில் விசேஷமாக கொண்டாடப்படும் பண்டிக்கைகள் இயேசுவின் பிறப்பை குறிக்கும் “கிறிஸ்துமஸ்” அடுத்து இயேசு மறித்து உயிர்த்தெழுந்த நாளை குறிக்கும் “ஈஸ்டர்”. இயேசு பிறந்தது தற்போது...
|
|
|
|
|
|
அன்புள்ள பிதாவுக்கு
(Preview)
|
கவிதைகள், பாடல்கள்
|
2
|
6566
|
|
| |
அன்புள்ள பிதாவுக்கு , வணக்கங்கள் பல ,....தற்போது பூமியின் நிலைமை மிகவும் மோசமாகிகொண்டிருக்கிறது , எனவே தங்கள் குமாரனைதற்போது இங்கே அனுப்பவேண்டாம் என்று எச்சரிக்கிறேன், ஏன் என்றால் 2011 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் கொஞ்சமாவது , இரக்கம் உள்ளவனாக இருந்தான், ஆனால் தற்போது அவன் அந்த லூசிபர...
|
|
|
|
|
|
பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பற்றிய வேத விளக்கம்.
(
1 2
)
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
30
|
13144
|
|
| |
திருத்துவ போதனையே நம்புகிறவர்கள் கடவுளில் மூன்று நபர்கள் இருப்பதாக, அதாவது பிதா, குமாரன், ஆவி ஆகிய மூன்று நபர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இம்மூன்று நபர்களும் ஒருவருக்கு ஒருவர் சரிசமமானவர்கள் என்றும், சர்வ வல்லமை உள்ளவர்கள் என்றும், ஆரம்பம் இல்லாதவர்கள் என்றும் ச...
|
|
|
|
|
|
நான் பரலோகத்தில்
(Preview)
|
கவிதைகள், பாடல்கள்
|
0
|
5818
|
|
| |
நான் பரலோகத்தில் இருப்பதைக் போல கனவு கண்டேன். அங்கு ஒரு தூதன் ஒரு நோட்டில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தான். நான் அவன் என்ன எழுதுகிறான் என்றுப் பார்க்க ஆவல் கொண்டேன். அவன் எழுதுகிறது எனக்கு ஆச்சரியமாக இல்லை, ஆனால் அவன் எழுத வைத்திருந்த நித்திய மை (Eternal Ink) என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்த...
|
|
|
|
|
|
ஏன் தேவன் தீமையை இவ்வுலகில் அனுமதித்திருக்கிறார்?
(Preview)
|
தேவ திட்டம்
|
0
|
7071
|
|
| |
ஏன் தேவன் தீமையை இவ்வுலகில் அனுமதித்திருக்கிறார்? கிறிஸ்துவுக்குள் மிகவும் அன்பான சகோதர சகோதரிகளே,இவ்விதழில், ஏன் தேவன் தீமையை இவ்வுலகில் அனுமதித்திருக்கிறார்? பற்றிய உண்மை சத்தியத்தை குறித்து ஆராய்ச்சி செய்வோம்!. ஏன், தேவன் தீமையை அனுமதித்திருக்கிறார்?அன்பின் சொரூபியான தேவன்...
|
|
|
|
|
|
அன்புள்ள ஆண்டவருக்கு ,
(Preview)
|
கவிதைகள், பாடல்கள்
|
0
|
5893
|
|
| |
அன்புள்ள ஆண்டவருக்கு , அன்பனின் கடிதம் ........... நலம் நலமறிய ஆவல் , கடந்த ஆண்டின் வாக்குதத்தங்கள் கிடப்பில் இருக்க, அடுத்த ஆண்டும் வந்து விட்டது, அதற்கும் ஒரு வாக்குதத்தம், ஆண்டவரே இது, எல்லாம் தங்களுக்கு தெரிந்தது தானே , ஏன் எங்களை சோதிக்க தங்களுக்கு தற்போது சாத்தான் கிடைக்கவில்ல...
|
|
|
|
|
|
பரலோக ராஜ்யத்தின் இரகசியம்
(Preview)
|
தேவ திட்டம்
|
0
|
6369
|
|
| |
பரலோக ராஜ்யத்தின் இரகசியம் இயேசு முதல் வருகையில் தன்னுடைய சொந்த ஜனங்களிடம் அவர் பேசும் போது அநேக காரியங்களை உவமைகளாகவே பேசினார். உவமைகள் இல்லாமல் அவர்களுடன் பேசவில்லை. ஏனெனில் என் வாயை உவமைகளினால் திறப்பேன், உலகத்தோற்ற முதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால...
|
|
|
|
|
|
Will we go to heaven when we die?
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
0
|
821
|
|
| |
The restitution foretold by the apostles and prophets must follow the ransom as the just and logical sequence. According to God's arrangement in providing a ransom, all mankind, unless they wilfully resist the saving power of the Great Deliverer, must be delivered from the original penalty, &quo...
|
|
|
|
|
|
கிறிஸ்துமஸ் காலம்!!
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
6
|
2264
|
|
| |
கிறிஸ்துமஸ் காலம் தொடங்கி விட்டது!! வீடுகளை கிறிஸ்துமஸ் மரங்களால் அலங்கரிக்கவும், வீட்டிற்கு வெளியே நட்சத்திரம் கட்டி தொங்கவிடுவதிலும் கிறிஸ்தவர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கும் காலம் இது!! போதகர்கள், சுவிசேஷர்கள், பாஸ்டர்மார்கள் காரல்ஸ் பாடி கலெக்ஷனில் மும்முரமாக இருப்பார்கள்!!...
|
|
|
|
|
|
இயேசு கிறிஸ்து யார்?
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
1
|
1455
|
|
| |
)இயேசு கிறிஸ்து யார்? இவர் தேவனாகிய யேகோவாவின் முதல் சிருஷ்டி, இயேசுவே தன்னைத் தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியானவர் என்றும், அப். பவுல் இவரை “சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்” என்றும் கூறுகிறார். வெளி 3:14, கொலோ 1:15. இவர் தேவனுடைய “ஒரே பேறான குமாரன்” ;என்றும் முதற்பேறானவர்” என்றும...
|
|
|
|
|
|
சாத்தானால் மறைக்கப்பட்டது யாவே பெயர்
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
2
|
1544
|
|
| |
சாத்தானால் மறைக்கப்பட்டது யாவே பெயர்யாவே (Yahweh) அல்லது யெகோவா (Jehovah) என்பது கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் தங்களது கடவுளின் எபிரேயப் பெயராக ஏற்றுக்கொள்கின்றார்கள். இது יהוה (யஹ்வே) என்ற எபிரேய மொழிப் பதத்தின் தமிழ் எழுத்துப் பெயர்ப்பாகும். எபிரேய மொழியில் உயிர் எழுத்துக...
|
|
|
|
|
|
கெர்சிக்கிர பிசாசின் தூதன் சில்லிசாமியின் ஊளைச்சத்தம்!!
(Preview)
|
விமர்சனங்கள்!! Critical Analysis!!
|
6
|
3530
|
|
| |
1 பேது 5:8. தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். பிசாசின் தூதனான சில்லிசாமி வசனம் சொல்லுகிறப்படியே கெர்ச்சித்திருக்கிறான், இந்த தளத்தில் வரு...
|
|
|
|
|
|
வெட்கப்படுத்திய மைகோவை தமிழ் கிறிஸ்தவ தளம்....
(Preview)
|
விமர்சனங்கள்!! Critical Analysis!!
|
8
|
2160
|
|
| |
தமிழ் கிறிஸ்தவ தளத்தில் மைகோவை என்பவரின அறிவுறை சில்சாம் என்கிற போதகருக்கு://உதாரணம் திரித்துவம் போன்றவை.திரித்துவம் பொருத்தவரை தெளிவாக அறியாவிட்டாலும் நண்பர்கள் அந்த விசுவாசத்தில் உறுதியாகவே உள்ளனர்.மேலும் பல விளக்கங்கள் தாங்களும் மற்றவர்களும் அளித்துள்ளார்கள்.ஆனால் அவர்கள...
|
|
|
|
|
|
சில்சாமின் புதிய நாடகம்!!
(Preview)
|
விமர்சனங்கள்!! Critical Analysis!!
|
0
|
1678
|
|
| |
//எனக்கு எந்த பாதுகாப்பும் இல்லை; எனக்கு எது நடந்தாலும் கேட்க யாருமில்லை; ஆனால் இதோ எழுதிவைக்கிறேனே, இதுவே எனது மரண வாக்குமூலமாக இருக்கும்.// சில்சாமின் அடுத்த நாடகம் துவங்கியது!! நான் சொன்னதை அல்லது சொல்ல வந்ததை கேட்காமல் தேஞ்சு போன கிராமஃபோன் போல் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி என...
|
|
|
|
|
|
திரித்துவம் என்ற உபதேசம் சரியானதா ?
(Preview)
|
தெளிவு பெறுவோமே!! Eye Openers!!
|
3
|
5121
|
|
| |
திரித்துவம் என்ற உபதேசம் சரியானதா? 1. “திரியேக தேவன்” என்ற உபதேசம் சத்திய வேதாகமத்திற்கு நேர் விரோதமானது. 2. “ திரியேக தேவன்” என்னும் வார்த்தையே bible-ல் கிடையாது. 1இராஜா.8:23; இஸ்ரயேலின் தேவனாகிய யாவே கடவுளே, மேலே வானத்திலும், கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை. சங் 86:...
|
|
|
|
|
|
பிசாசின் தூதன் சில்சாமின் தளத்தில் சில கோமாளித்தனம்!!
(
1 2
)
(Preview)
|
விமர்சனங்கள்!! Critical Analysis!!
|
29
|
11093
|
|
| |
ஜானின் கோமாளித்தனமும் காமெடியும்!! சில்சாம் போன்றோர் இந்த வடிவேலுவின் அவதாரத்தின் வாசகத்தை வாசித்து நகைக்கிறார்களாம்!! காமேடி எழுதினால் சிரிப்பு தான் வரும், வசனம் புரிந்தால் தான் சிந்திப்பு வரும்!!1 அன்பு அவர்களின் தளத்தின் விதண்டாவாதத்தில் ஈடுப்பட்டிருந்த திரு ஜான் அவர்களுக்கு...
|
|
|
|
|
|
Our Faith / எங்கள் விசுவாசம்
(Preview)
|
Our Faith / எங்கள் விசுவாசம்
|
11
|
5259
|
|
| |
தாம் ஒருவராய் சாகாமையுள்ளவரும், ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், ஆதியந்தமில்லாத ஏக சக்கிரதிபதியுமான, எகோவா என்னும் நாமமுள்ள, ஒன்றான மெய்த்தேவனையே விசுவாசிக்கிறோம் (1 தீமோ. 6:15, 16; யாத். 6:3). அவருடைய ஒரே பேறான குமாரனும், நம்முடைய கர்த்தரும் இரட்சகரும...
|
|
|
|
|
|
இம்மைக்காகமாத்திரம்!!
(Preview)
|
தெளிவு பெறுவோமே!! Eye Openers!!
|
1
|
2383
|
|
| |
I கொரிந்தியர் 15:19 இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். இன்றைய கிறிஸ்தவ மண்டலமே இம்மைக்காக மாத்திரமே கிறிஸ்து இயேசுவின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பதை இன்றைய நாட்கள...
|
|
|
|
|
|
ஆதிக்கிறிஸ்தவர்களுக்கு தெரியாத உண்மைகள்!
(Preview)
|
தெளிவு பெறுவோமே!! Eye Openers!!
|
2
|
1796
|
|
| |
முக்கிய குறிப்பு: இக்கட்டுரையின் தொனி கிண்டல் செய்வதுபோல இருக்கலாம். கர்த்தர் இரத்தம் சிந்தி உயிரைக் கொடுத்து சம்பாதித்த குடும்பத்தை மதமாக மாற்றிவிட்ட மாபாதகர்களின் தலைமுறையில் ஒருவனாக இது கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்து நானே காறித் துப்பிக்கொள்ளும் செயல். இது சாம்பலில் அமர்ந...
|
|
|
|
|
|
‘நல்ல’ கள்ளன்!!
(Preview)
|
Verse explanations/ வசன விளக்கம்
|
2
|
8477
|
|
| |
‘நல்ல’ கள்ளன் எங்கிருக்கிறான்? நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட சமயத்தில் அவர் பேசிய ஏழு வார்த்தைகள் எல்லா பெரிய வெள்ளிக்கிழமைகளிலும் தவறாமல் அநேகமாக எல்லா சபைகளிலும் தியானிக்கப்படுகிறது. இதில் லுக்கா 23:43ல் காணப்படும் “இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனே...
|
|
|
|
|
|
கேள்வி #1
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
1
|
3715
|
|
| |
முத்தான சில கேள்விகளுக்கு வழக்கமான மழுப்பல் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் படிக்க நேர்ந்தது!! யார் இந்த கேள்விகளை என்று தெரியவில்லை ஆனால் ராஜ்குமார் என்கிற ஒரு திரித்துவ போதகர் (திரித்துவ போதகர் என்றால் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள்) அதை அன்பு57 & கோ. என்று எழுதி இருக்கிறார்!! இவர்களின் இன...
|
|
|
|
|
|
அன்புள்ள சகோதரர்களுக்கு வணக்கம்
(Preview)
|
Welcome / வரவேற்கிறோம்
|
2
|
6908
|
|
| |
அன்புள்ள சகோதரர்களுக்கு வணக்கம் தங்களின் வலைத்தளத்தில் என்னையும் அனுமத்திதற்கு நன்றி இன்றைய கேள்வி என்னவென்றால் சாகவே சாவாய் என்ற வசனத்தின் விளக்கம் என்ன ? I will keep this part here also and your question part along with your another question!! It would be systematic if you place your ques...
|
|
|
|
|
|
லூக்கா 23 ;43 யின் விளக்கம்
(Preview)
|
Verse explanations/ வசன விளக்கம்
|
2
|
2738
|
|
| |
அது, 'நீதிஉள்ளோரின் பிரிந்து சென்ற ஆத்துமாக்களுக்கு' ஒரு தற்காலிக இருப்பிடமா? இந்தக் கருத்தின் மூலத் தொடக்கமேன்ன? தி நியூ இன்டர்நாசினால் டிக்சனரி ஒப் நியூ டேச்டமென்ட் தியோலோகி கூறுவதாவது :- ''ஆத்துமா அழியாமை உடையதென்ற கிரேக்கக் கோட்பாடு படிப்படியாய் நுழைந்தத...
|
|
|
|
|
|
எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர் (இயேசு)
(Preview)
|
Man!? / மனிதன்!?
|
2
|
7761
|
|
| |
எந்த மனிதனாவது எக்காலத்தில் வாழ்ந்தோரிலும் மிகப்பெரிய மனிதர் என்று கேள்விக்கிடமின்றி அழைக்கப்பட முடியுமா? ஒரு மனிதனின் மேன்மையே நீங்கள் எவ்வாறு அளவிடுகிறிர்கள்? அவனுடைய இராணுவ திறமைகளைக் கொண்டா? அல்லது அவனுடைய சரீர பலத்தைக் கொண்டா? அவனுடைய மன துணிச்சலைக் கொண்டா? சரித்திர ஆசிரியர்...
|
|
|
|
|
|
சபாஷ் நண்பர் செந்தில்!!
(Preview)
|
News Item!
|
0
|
6669
|
|
| |
மிகவும் அருமையான ஒரு பதிவை தந்த நண்பர் செந்தில் அவர்களுக்கு கோவை பெரேயன்ஸ் தள சார்பாக பாராட்டுக்கள்!! அதிலும் உங்களின் குறிப்புகள் அபாரம்!! வின்சென்ட் செல்வகுமார் என்கிறவர் இந்த நூற்றாண்டின் மிக பெரிய கொடிய கள்ள போதகன் மற்றும் கள்ள தீர்க்கதரிசியாக வளம் வந்துக்கொண்டு இருக்கிறார்!! அவ...
|
|
|
|
|
|
சுகப்படுத்தல்
(Preview)
|
Verse explanations/ வசன விளக்கம்
|
2
|
4100
|
|
| |
சுகப்படுத்தல் சொற்பொருள் விளக்கம்:- உடல், மனம், அல்லது ஆவிக்குரிய பிரகாரம் நோயுற்று இருக்கும் ஓர் ஆள் நல்ல சுகம் பெறச் செய்வது. கிறிஸ்தவ காலத்துக்கு முந்திய எபிரேய தீர்க்கதரிசிகளில் சிலரும் இயேசு கிறிஸ்துவும் பூர்வ கிறிஸ்தவ சபையின் உறுப்பினர் சிலரும் கடவுளுடைய ஆவ...
|
|
|
|
|
|
நம்மை பகைப்பவர்கள்!!
(Preview)
|
தெளிவு பெறுவோமே!! Eye Openers!!
|
0
|
1582
|
|
| |
யோவான் 15:20. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்...
|
|
|
|
|
|
உன் இருதயத்தைக் காத்துக்கொள் - நீதிமொழிகள் 4:23
(Preview)
|
Good News / நற்செய்தி
|
4
|
4517
|
|
| |
தொல்லை நிறைந்த இந்த உலகில், நாம் அன்றாடம் பல தீர்மானங்கள் எடுக்க வேண்டி இருக்கிறது; அப்படிப்பட்ட தீர்மானங்களுக்கும் கடவுளுக்கு கீழ்ப்படிவதற்கும் சம்பந்தம் இருக்கிறது. நாம் எடுக்கிற தீர்மானங்கள் கடவுளுக்குப் பிரியமானவைகளா, இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்ளலாம்? இதற்கு தேவன்...
|
|
|
|
|
|
|