|
Daily Manna 25/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
2536
|
|
| |
" ஆகையால் பிரியமானவர்களே இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால் அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு, உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்து போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவ்ரை அறிகிற அறிவிலும்...
|
|
|
|
|
|
பூமியிலுள்ள யாவரும் மிருகத்தைப் பின்பற்றி...
(Preview)
|
தேவ திட்டம்
|
3
|
9392
|
|
| |
பூமியிலுள்ள யாவரும் மிருகத்தைப் பின்பற்றி... வெளி 13:3,4 "...பூமியிலுள்ள யாவரும் ஆச்ச்ரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி, அந்த மிருகத்திற்கு அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்...
|
|
|
|
|
|
Daily Manna 24/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
2558
|
|
| |
" நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை. " ( எபி. 13: 5 ) தேவனுடைய ஊழியத்தில் நாம் ஈடுபட்டு அந்த ஊழியத்தைச் செய்யும்போது, சாத்தானோ அல்லது வேறு எந்த அசுத்த ஆவியோ நம்மை எதிர்த்து நிற்குமேயானால் நாம் ஏன் அச்சம் கொள்ளவேண்டும் ? பக்தி வைராக்கியத்துடனும், ஆ...
|
|
|
|
|
|
Daily Manna 23/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
2589
|
|
| |
" முந்தின நாட்களை நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தை சகித்தீர்களே, அப்படி நடத்தப்பட்டவர்களுக்கு பங்காளிகளுமானீர்கள். " ( எபி. 10: 32 - 33 ) பலமுள்ள சகோதரருக்கும் சில உதவிகள் தேவை. சிலரின் ஆதர...
|
|
|
|
|
|
முத்துக்கள் பன்றிகளுக்கல்ல....
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
1
|
1734
|
|
| |
முத்துக்கள் பன்றிகளுக்கல்ல.... இத்தளம் வேதத்தை ஆராய்ந்தறியும் விசுவாசிகளுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் உளையான சேறான பாபிலோனியக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு அதிலேயே உழன்றுகொண்டிருக்கும் பன்றிகளுக்கு இத்தளம் துளியும் பிரயோஜனப்படாது. பன்றிக...
|
|
|
|
|
|
Daily Manna 22/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
2557
|
|
| |
" நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயம் தீர்க்கப்படோம். நாம் நியாயம் தீர்க்கப்படும்போது உலக்த்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். " ( 1 கொரி. 11: 31 - 32 )புதிய சிருஷ்டிகளாக இருப்பதன் மூலம் ஒருவர் அடையும் லாப நஷ்டங்களைய...
|
|
|
|
|
|
Daily Manna 21/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
2523
|
|
| |
" உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். " ( மத். 5:44 ) நம்மை எதிர்த்து எதையும் ச...
|
|
|
|
|
|
கடைசி காலம்!!
(Preview)
|
False Teachings
|
3
|
7525
|
|
| |
அன்புள்ளவர்களே,காலம் சமீபமாக இருப்பதை நாம் நடந்துக்கொண்டிருக்கும் பல காரியங்களில் வெளிப்படுகிறதே!! பல சாமியார்களின் போலி வேஷங்கள் வெளியாகிறது. கடவுளை பார்த்து பேசினேன் என்று சொல்லுபவர்கள் எப்படி பட்டவர்கள் என்று வெளியரங்கமாகிறது. அப்படியே தான் நம் கிறிஸ்துவ கூட்டத்திலும் அநேகர...
|
|
|
|
|
|
உயிர்த்தெழுதல் எதற்காக?
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
1
|
1868
|
|
| |
வேதத்தின் மிகவும் அடிப்படையான சத்தியம் உயிர்த்தெழுதல். இந்த மாபெரும் மகிழ்ச்சிகரமான நிகழ்வை சாத்தான் ஒரு மிகவும் மோசமான, ஒரு பயங்கரமான நிகழ்வாகக் காண்பித்து அறைகுறை 'கிறிஸ்தவர்களை' கலக்கிக்கொண்டிருக்கிறான். இவர்களும் அதை நம்பி மோசம்போய்க்கொண்டிருக்கிறார்கள். உயிர்த்தெழுதல் எ...
|
|
|
|
|
|
Daily Manna 20/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
2586
|
|
| |
" நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷர்களாகயிருப்பீர்கள். சத்தியத்தையும் அறிவீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும். " ( யோவான், 8: 31 - 32 )உண்மைச் சத்தியமானது தேவனால் நியமிக்கப்பட்ட வழியின் மூலமாகவே மட்டும் கண்டுபிடிக்கப்படும். இந்த வழி...
|
|
|
|
|
|
Daily Manna 19/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
2510
|
|
| |
" நீங்கள் முன்னே உங்கள் அறியாமையிலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்படிகிற பிள்ளைகளாயிருந்து உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல, நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருன்கள் . " ( 1 பேது. 1:14 - 15 ) தேவனே சகலத்தையும் செய்கிறார்....
|
|
|
|
|
|
ஆத்துமாக்களைப் புரட்டுகிறவர்கள்!
(Preview)
|
False Teachings
|
1
|
7744
|
|
| |
ஆத்துமாக்களைப் புரட்டுகிறவர்கள்! "எஙகளால் கட்டளை பெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனம் மடையவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள வேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்க...
|
|
|
|
|
|
Daily Manna 18/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
2549
|
|
| |
" ஆகையால் நீங்கள் உங்கள் மனதின் அறையைக்கட்டிக்கொண்டு தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படும் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்." ( 1 பேது. 1:13 )நம் மனதின் அறையை மாறாததும் உறுதியானதுமாக நீண்ட காலத்...
|
|
|
|
|
|
Daily Manna 17/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
2477
|
|
| |
" அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்துப் பத்து தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள். உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமுமடைவான், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும். ( மத். 25: 28 - 29 ) ஒரு தாலந்தைப் புதைத்து வைத்த மனுஷனை இயேசு ஏன் இங்கு உதாரணமாக எடுத்து...
|
|
|
|
|
|
Daily Manna 16/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
2623
|
|
| |
" நாம் சகோதரரிடத்தில் அன்பு கூறுகிறபடியால் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்க கடனாளிகளாயிருக்கிறோம்." ( 1 யோ. 3: 14 - 16 )உயிருடன் சர்வாயுதவர்க்கம் தரித்தவர்களாக இருக்கும் ஒவ்வொரு சகோதரருக்...
|
|
|
|
|
|
Daily Manna 15/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
2598
|
|
| |
" விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான். " ( எபி. 10:38 ) நித்திய ஜீவனைப்பெற விசுவாசத்திலே நாம் முதலாவது ஊக்கப்படுவது மட்டும் போதாது. மரணச் சிறையினின்று ஜீவனுக்குள் வழி நடத்தப்பட்டபின், அந்த விசுவாசத்தில் நாம் நாளுக்கு நாள் தொடர்ந்து பரிசுத்தாவியைப் பெற்று அதன் மூலம் பலப்...
|
|
|
|
|
|
நித்திய ஜீவனைப் பெற எது அவசியம்?
(
1 2
)
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
34
|
11928
|
|
| |
நித்திய ஜீவனை சுதந்தரிக்க வேண்டுமெனில் கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும் என மத்தேயு 19:16 மற்றும் லூக்கா 10:25-28 வசனங்களில் இயேசு கூறுகிறார். ஆனால் பவுலின் பின்வரும் வசனம், இயேசுவின் கூற்றிற்கு மாறுபட்டதாகத் தோன்றுகிறது. ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முட...
|
|
|
|
|
|
Daily Manna 14/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
2553
|
|
| |
" பலவானைப் பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன். பட்டணத்தைப் பிடிக்கிறவனைப் பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன். " ( நீதி. 16:32 ) கோபம் இயற்கையாக வெறுப்பையும், தீய எண்ணத்தையும், சச்சரவுகளையும், பொறாமைகளையும் உண்டாக்குவதால் தேவனுடைய குமாரனின் சாயலாக இருக்க...
|
|
|
|
|
|
போலிஊழியக்காரர்களை அறிவது எப்படி?
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
1
|
1861
|
|
| |
தேவசித்தமறியாத போலிஊழியக்காரர்களை அறிவது எப்படி? "அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேத வாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்." மத்தேயு 26:54 எப்படித்தெளிவாக கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொல்லியிருக்கிறார். வேதவாக்கியங்கள் நிறைவேறியே தீ...
|
|
|
|
|
|
Daily Manna 13/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
2469
|
|
| |
" ஆகையால் நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாய் இருக்கக்கடவோம். எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால் அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார். ஆகிலும் நாம் எது வரையில் தேறியிருக்கிறோமோ அது முதல் ஒரே ஒழுங்காய் நடந்து கொண்டு ஒரே சிந்தையாயிருப்போமாக....
|
|
|
|
|
|
கலைஞர் கருணாநிதி மிகப்பெரிய நீதிமானா?
(Preview)
|
Ministers / ஊழியக்காரர்கள்!!
|
0
|
1824
|
|
| |
"அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்குப் போஜனம் கொடுத்தீர்கள்; தாகமாயிருந்...
|
|
|
|
|
|
Daily Manna 12/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
2373
|
|
| |
" கற்பனையின் பொருள் என்னவெனில் சுத்தமான இருதயத்திலும், நல் மனசாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. " ( 1 தீமோ. 1:5 )தேவ நடத்துதலிலே அவர் நம்மிடத்திலும் நமக்காகவும் வைத்துள்ள பல வாக்குத்தத்தங்களை பெற அன்பில் நாம் நாளுக்கு நாள் வளர வேண்டும் என்பதே. இதுவே நமக்...
|
|
|
|
|
|
Daily Manna 11/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
2449
|
|
| |
" ஆகையால் மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளி விட்டு, விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவர்மாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்...
|
|
|
|
|
|
பாதாளம்!! பயங்கரமா!!
(Preview)
|
False Teachings
|
2
|
6599
|
|
| |
பாதாளம் என்று தமிழில் மொழிப்பெயர்த்தவர்கள் பாவம் அந்த ஒரே எபிரேய (ஷியோல்) வார்த்தை மற்றும் கிரேக்க வார்த்தையான "ஹேடஸ்" என்பதை சரிவர புரியாமல் அதை ஏதோ "பூச்சாண்டிகள்" இருக்கும் இடம் போல் சித்தரித்து விட்டார்கள். அதை பலர் கணவுகளாகவும் காட்சிகளாகவும் பார்த்து அநே...
|
|
|
|
|
|
Daily Manna 10/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
2521
|
|
| |
" உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டு போகாதபடிக்கு இன்று எண்ணப்படுமளவும், நாடோறும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள்." ( எபி. 3:13 )ஆவியிலே நாம் ஊக்கம் இழந்தவர்களாகக் காணப்பட்டு சோர்வு நம்மை மேற்கொள்ளுவது போல காணப்படும்போது ஆவியிலே நாம் பெலனற்று...
|
|
|
|
|
|
நூதனப் போதகங்கள் - ஒரு நவீன வஞ்சனை
(Preview)
|
False Teachings
|
2
|
2171
|
|
| |
நூதனப் போதகங்கள் - ஒரு நவீன வஞ்சனை கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்க காரியங்கள் கடைசிநாட்களில் நடக்கும் என்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது நிறைவேறிவருகிறது. வஞ்சனை தற்போது இன்னும் நூதனமாகியுள்ள்து. தங்களை மற்ற கிறிஸ்தவ போதனைகளிலிருந்து வேறுபடுத்திக் கா...
|
|
|
|
|
|
இயேசுவின் 1000 வருட யுகத்தில் பாவிகள் உண்டா?
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
8
|
2119
|
|
| |
ஏசாயா 65:20 அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான். ஏசாயா 11:4 நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமை...
|
|
|
|
|
|
Daily Manna 09/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
2450
|
|
| |
" உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காக காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே. " ( எபி. 6: 10 )தேவனுடைய ஊழியத்தில் ஈடுபடவும் தேவ ஊழியர்களுடன் ஒத்துழைப்...
|
|
|
|
|
|
Daily Manna 08/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
2491
|
|
| |
" தேவன் தம் சித்தத்தின்படி அவயவ்ங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார். " ( 1 கொ. 12:18 )கிறிஸ்துவின் சரீரத்தில் இணைக்கப்பட்ட ஒவ்வொரு அங்கமும் மற்ற அங்கத்திற்கு இடமில்லை என்றோ அல்லது எந்த அங்கமும் தனக்கு அந்த சரீரத்தில் யாதொரு வேலையும் இல்லையென்றோ சொல்ல முடியாது. ஆவியி...
|
|
|
|
|
|
Daily Manna 07/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
2662
|
|
| |
" நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார் " ( 1 யோ. 4:12 )நான் தேவனுடைய பார்வையிலே அவருடையவனா அல்லது இல்லையா என்பதை அளந்து பார்க்க நான் அவர் பேரிலும், அவருடைய ஊழியத்தின் பேரிலும், பொதுவாக உலகத்தாரிடமும், விசேஷமாக என் பகைவனிடமும் நான் காட...
|
|
|
|
|
|
|