|
Daily Manna 06/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
2058
|
|
| |
" நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும். " ( பிலி. 4 : 11 - 12 )நம் வாழ்க்கையில் பல வேறுபாடான அனுபவங்கள் ஊடே நாம் கடந்து செல்லும் பொழுது நாம் மனச் சோர்வு அடையக்கூடாது. ந...
|
|
|
|
|
|
தானியேல் 7:25
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
0
|
1600
|
|
| |
தானியேல் 7:25. உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒருகாலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.இந்த வசனம் யாரை குறித்து...
|
|
|
|
|
|
Daily Manna 05/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
2220
|
|
| |
" புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள். " ( பிலி.4:8 ) புண்ணியமானவைகளைச் செய்து எந்த அளவிலும் தேவனுக்குப் புகழ்ச்சியைத் தரக்கூடிய உதாரகுணமுள்ள வார்த்தைகளோ அல்லது கிரியைகளோ அல்லது கருத்துக்களோ இவைகளையே நாம் சதா காலங்களிலும் சிந்தித்து இதன்...
|
|
|
|
|
|
Daily Manna 04/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
2246
|
|
| |
" கற்புள்ளவைகள் எவைகளோ, அன்புள்ளவைகள் எவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகள் எவைகளோ ..... அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள். ( பிலி. 4: 8 )சுத்தமான காரியங்களைச் செய்வதில் நம் சிந்தையை பயிற்சிக்க வேண்டும். அவ்விதம் பழகின பிறகு அசுத்தமான எந்த சிந்தையும் நமக்கு வேதனையாகவும், சஞ்சலம...
|
|
|
|
|
|
சத்தியத்துக்குச் செவியை விலக்கி!!
(Preview)
|
False Teachings
|
0
|
1977
|
|
| |
II தீமோத்தேயு 4:4 "சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்."அந்த காலம் அப்போஸ்தலர்கள் சென்றவுடன் சுமார் 300ம் ஆண்டு முதல் தன்னை தாய் திருச்சபை என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் "கத்தோலிக்க" சபை தொடங்கியவுடன் முழு வேகத...
|
|
|
|
|
|
Daily Manna 03/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1087
|
|
| |
" நீதியுள்ளவைகள் எவைகளோ...... அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள். " ( பிலி. 4: 8 )அநீதியான காரியங்களில் தேவனுடைய பிள்ளைகள் பிரியம் கொள்ளக்கூடாது. நீதியை நடப்பிப்பதில் நாம் வார்த்தையிலும், நடத்தையிலும் இதை காண்பிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இது நம்மில் மட்டும் அல்...
|
|
|
|
|
|
Daily Manna 02/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
922
|
|
| |
" உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளுவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்த்தித்துக் கொண்டிருங்கள். " ( பிலி. 4: 8 ) பொய்யான காரியங்களுக...
|
|
|
|
|
|
Daily Manna 01/03/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
977
|
|
| |
" அப்பொழுது எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும், உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும். " ( பிலி. 4 :7 ) நம்முடைய சொந்த சமாதானத்தைக் குறித்து இங்கே அப்போஸ்தலன் பேசாமல் உலகம் தரக்கூடாத தேவ சமாதானத்தையே பேசுகிறார். இத...
|
|
|
|
|
|
Daily Manna 28/02/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1016
|
|
| |
" நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் குறித்து, உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத்தெரியப் படுத்துங்கள். " ( பிலி. 4: 6 ) தேவன் ஏன் நமக்குத் தேவையானவைகளை அறிந்து அதைத் தந்தருளவும், நாம் எதையும் கேளாமலே அவ...
|
|
|
|
|
|
ஆத்துமா!!
(
1 2
)
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
21
|
9026
|
|
| |
ஆத்துமா என்றால் என்ன? இந்த ஆத்துமா சரீரத்திற்குள் ஒரு பகுதியா? அல்லது சரீரம் தான் ஆத்துமாவா? ஆத்துமாவிற்கு வடிவம் உண்டா?இப்படி ஆத்துமாவை குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்றும், சபைகள் எப்படி பிரசங்கம் செய்கிறது என்றும் விவாதிக்கும் பகுதி இது. தங்களின் வாதங்களை இந்த தலைப்பை குறித்து...
|
|
|
|
|
|
Daily Manna 27/02/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1045
|
|
| |
" உங்கள் சாந்த குணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. " ( பிலி. 4 : 5 ) " சாந்த குணம் " என்று இங்கே மொழி பெயர்க்கப்பட்டுள்ள கிரேக்கப் பதம் நியாயத்திற்குட்பட்ட ஓர் சிந்தையைக் காட்டக் கூடியதாகவும் எந்த ஒரு காரியத்திலும் நம் உரிமையை அதிகமாக வற்புறுத்தாமலும் இருக...
|
|
|
|
|
|
Daily Manna 26/02/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
937
|
|
| |
" கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள். சந்தோஷமாய் இருங்கள் என்று மறுபடியும் சொல்கிறேன்." ( பிலி. 4:4 )கிறிஸ்தவர்கள் அநேகர் சந்தோஷமுள்ளவர்களாக இருக்க முடியாது. கிறிஸ்துவிடம் சநோஷமாக இருக்க விரும்புவோர் அதிகமான சந்தோஷத்தை உலகிலே அனுபவிக்கவும் முடியாத...
|
|
|
|
|
|
Daily Manna 25/02/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
946
|
|
| |
" மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். " ( மத். 4:4 ) மனிதனுடைய வாழ்க்கை புசிப்பதிலும், உடுப்பதிலும் அல்லது அவன் சுதந்தரித்திருக்கும் ஐசுவரியத்திலும் இல்லை. ஆனால் அவன் பூரண வாழ்க்கை ஓர் உச்ச நிலையை அடை...
|
|
|
|
|
|
Daily Manna 24/02/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
980
|
|
| |
" மாமிசத்திலே பெலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்ய முடியாததைத் தேவனே செய்யும்படிக்கு தம்முடைய குமாரனை பாவ மாமிசத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி மாமிசத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். " ( ரோ. 8:3 ) இந்த உறுதியான வார்த்தையின் மூலம் ந...
|
|
|
|
|
|
மரண பயம்!!
(Preview)
|
Verse explanations/ வசன விளக்கம்
|
1
|
6223
|
|
| |
"ஜீவக்காலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைப்பண்ணும்படிக்கு அப்படி ஆனார்" எபி 2:15மரண பயம்!! இன்று யார் மரண பயம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? வெளியில் போகும் போதும் வரும் போதும் தேவனிடத்தி...
|
|
|
|
|
|
பிறவி ஊனம் யாருடைய பாவத்தால் வருவது?
(Preview)
|
கட்டுரைப் பகுதி
|
4
|
7038
|
|
| |
இந்த கேள்வியை இந்துக்களிடம் கேட்டால், மிக சுலபமாக "அது முன் ஜன்ம பாவம்" என்று பதில் சொல்லிவிடுவார்கள். ஒருவர் முன் பிறவியில் செய்த பாவமே அவரை அடுத்தபிறவியில் குருடராகவோ செவிடராகவோ முடவ்ராகவோ பிறக்கவைக்கிறது என்று சொல்லப்படும் கூற்று ஓரளவுக்கு ஏற்புடையதே! அநேகரால் நம்பப...
|
|
|
|
|
|
Daily Manna 23/02/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
987
|
|
| |
" நான் உனக்குப்போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன். உன் மேல் என் கண்களை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன். " ( சங். 32: 8 )தேவ சித்தத்திற்கு தங்களை ஒப்புக்கொடுப்பதே தேவ பிள்ளைகள் அறிய வேண்டிய ஓர் முக்கிய பாடமாகும். தங்கள் வாழ்க்கையில் சகல காரியங்களையும் தங்கள் ச...
|
|
|
|
|
|
The Earth - continuation
(Preview)
|
The Earth / பூமியின் மகிமை
|
0
|
2779
|
|
| |
பூமியின் மகிமையான எதிர்காலம் - தொடர்ச்சிவித்தியாசங்களின் ஆரம்பம்:இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்திற்கும் இந்த பொல்லாத உலகத்தின் ஆளுகைக்கும் ஏராளமான வித்தியாசங்கள் காணப்படும். நீதியை அடிப்படையாகக் கொண்டு இயேசு கிறிஸ்துவின் இராஜ்யம் செயல்படும். ( ஏசா. 11:4 ) அந்த பரிசுத்த ஆளுகைக்க...
|
|
|
|
|
|
ஆதாமின் பாவம் தேவனுக்கு முன்பே தெரியுமா?
(
1 2
)
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
29
|
9558
|
|
| |
ஆதாம் பாவம் செய்வான் என்று தேவனுக்கு முன்பே தெரியுமா தெரியாதா? தெரியாது என்றார்: தான் உருவாக்கும் மனிதன் என்ன செய்வான் என்பது கூட தெரியாமல் இருக்கும் அளவுக்கு தேவனின் வல்லமை குறுகியதா? தெரியும் என்றால்:- ஆதாம் பாவம் செய்வான் என்று தெரிந்து ஆண்டவர் அவனை ஏன் அவனை படைத்தார்? அல்லது அப்படி...
|
|
|
|
|
|
நச்சத்திரங்கள் எதற்காக படைக்கபட்டவை?
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
5
|
2014
|
|
| |
ஆதியாகமம் 1:14பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாக்கதக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருசங்களையும் குறிக்கிறதற்காகவும் உண்டாகடவது என்றார். மேலே உள்ள வசன படி நச்சத்திரங்கள் அடையாள...
|
|
|
|
|
|
Daily Manna 22/02/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1060
|
|
| |
" நீங்கள் பேராசை இல்லாதவர்களாக நடந்து உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள் " ( எபி. 13: 5 ) தன்னயமான ஜெபம் பிரயோஜனமற்றது. அது தேவனுடைய பார்வையில் பலனளிக்கக் கூடாதது. ஒரு சிலர் ஆஸ்தியைச் சேர்த்து இதனிமித்தம் தேவ ஊழியத்திலிருந்தும் , சத்தியத்திலிருந்தும் விலகி வ...
|
|
|
|
|
|
இவைகளை விட்டு விலகு.
(Preview)
|
False Teachings
|
2
|
2115
|
|
| |
கொள்கை விபரீதங்கள்! இவைகளை விட்டு விலகு. இக்கொள்கைகள் விபரீதங்கள் மட்டுமல்லாது கேட்பவர்களை முட்டாள்களாக்கும் போதனைகளாக இருக்கிறது. வேதத்துக்கும், தேவனுடைய தன்மைகளுக்கும் எதிரான இக்கொள்கைகளை விட்டு விலகுவோமே. கிறிஸ்தவம் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அநேகர் (ஏராளம் பேர்) இந்தக...
|
|
|
|
|
|
The Earth
(Preview)
|
The Earth / பூமியின் மகிமை
|
0
|
3176
|
|
| |
பூமியின் மகிமையான எதிர்காலம் ஆதியிலே !வானம் எனக்கு சிங்காசனம் பூமி எனக்குப் பாதப்படி ஏசா. 66:1என் பாத ஸ்தானத்தை மகிமைப்படுத்துவேன் ஏசா. 60:13பொதுவாக கிறிஸ்தவர்கள் மோட்சத்தைக்குறித்து அடிக்கடி பேசுகிறார்கள் ஆனால் இந்த பூமியின் எதிர்காலத்தைக் கு...
|
|
|
|
|
|
Daily Manna 21/02/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1021
|
|
| |
" என் கன்மலையும், கோட்டையும் நீரே, உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழி காட்டி என்னை நடத்தும். " ( சங். 31:3 ) கிறிஸ்தவ ஜீவியத்தின் சில படிப்பினைகளை நாம் தேவனிடம் பெற்றுக் கொண்ட பிறகு, அமைதியான வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நமக்குச் சாதகமாகவோ அல்லது எதிர் மாறாகவோ ஏற்படக்கூடும்....
|
|
|
|
|
|
Daily Manna 20/02/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1064
|
|
| |
" ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து தன்னை தேவ பக்தியுள்ளவன் என்று எண்ணினால் அவனுடைய தேவ பக்தி வீணாயிருக்கும். " ( யாக். 1 : 26 )நாவு நம் இருதயத்தின் அகராதி. ஏனென்றால் ஒருவரின் இருதயத்தின் நிறைவால் பேசுகிறது. ஆதலால் அடக்கப்படாத (கட்டப்படாத) நாவு தன்னயமானவைகளை...
|
|
|
|
|
|
மதிகேடு வெளிப்படுகிறது!
(Preview)
|
Ministers / ஊழியக்காரர்கள்!!
|
2
|
2351
|
|
| |
யந்னேயும், யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள், ஆனாலும் இவர்கள் அதிகமாய்ப்பலப்படுவதில்லை; அவ்விருவருடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட...
|
|
|
|
|
|
ஒரேதரம் மரிப்பதும்...
(Preview)
|
Verse explanations/ வசன விளக்கம்
|
2
|
6491
|
|
| |
"அன்றியும், ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே," எபி 9:27 மனுஷருக்கு மரணம் ஒரேதரம்தான் என்று இந்த வசனம் தெளிவாகக் கூறுகிறது. ஒருதரம் அல்ல ஒரே தரம். Hapax (Greek) definition 1. once, one time 2. once for all ஒரே எ...
|
|
|
|
|
|
Daily Manna 19/02/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
970
|
|
| |
" சுத்தமுள்ளவர்களுக்கு சகலமும் சுத்தமாயிருக்கும். அசுத்தமுள்ளவர்களுக்கும், அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமிராது. அவர்கள் புத்தியும், மனசாட்சியும் அசுத்தமாயிருக்கும். தேவனை அறிந்திருக்கிறோமென்று அவர்களும் சொல்லுகிறார்கள். கிரியைகளிலே அவரை மறுதலிக்கிறார்கள...
|
|
|
|
|
|
Daily Manna 18/02/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
964
|
|
| |
" நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்பு கூறுகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய யெகோவா உங்களை சோதிக்கிறார். " ( உபா. 13 : 3 )தேவனுடைய இராஜ்யம் நம் இரட்சகரான இயேசு கிறிஸ்துவைப் போன்ற இருதயமுள்ளவர்களுக்கு மட்டுமே தேவ கிருபையின...
|
|
|
|
|
|
ஆவியில் வளர்ந்தவர்கள்!!
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
1
|
2198
|
|
| |
ஆவியில் வளர்ந்தவர்கள் என்று சொல்லுபவர்களுக்கும், பலவிதமான அனுபவங்களினால் கிறிஸ்தவர்களானவர்களுக்கான சில கேள்விகள்: 1. இந்தியா போன்ற சூடான நாட்டில் மேடைகளில் கோட் சூட் போன்ற வெளிநாட்டு உடைகள் போட்டு பிரசங்கிக்கலாமா? 2. ஞாயிறு ஆராதனை முடித்து வீடு திரும்பிய பிறகு தொலைக்காட்சி பார்கல...
|
|
|
|
|
|
|