வேதம் ஏன் இன்னும் ஒரு குழப்பத்திற்குரிய புத்தகமாகவே காணப்படுகிறது.இன்றைக்கு உலகத்திலேயே குறிப்பாக தேவ பிள்ளைகளால் மிகத் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ள ஒரு புத்தகம் (most misunderstood book) எது என்றால், அது வேதாகமம் தான். "வேதம் என்பது ஒரு வீணையானால் அதில் எந்த ஸ்வரத்தையும் (ர...
இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது; தேவனால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்கிறார் கிரியையை நம்பி இருக்கும் "நித்திய ஜீவன்" தளத்தின் நிர்வாகி அன்பு அவர்கள்!!இப்படி பட்ட ஒரு விகாரமான நம்பிக்கையை வைத்துக்கொண்டு தன்னை கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்வதில...
வணக்கம், சகோதரர்களே!!!! என் பெயர் ரோஹான். சிறிலங்காவை பிறப்பிடமாகக் கொண்டவன். நான் "வேதமானாக்கர்" விசுவாசத்தைக் கொண்டவன். அண்மையில் வெளிநாட்டில் இருக்கும் எனது சக விசுவாசிகள் மூலம் இந்த தளத்தை அறிந்து கொண்டேன். இதில் பலரால் பதிந்து இருக்கும் ஒவ்வொரு பதிவுகளும் எனக்கு பி...
வெளி. 13:18. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.அந்திகிறிஸ்து என்கிற இந்த தலைப்பு அநேக தளங்களில் எழுதப்பட்டு, அதற்கு பல விதமான அர்த்தங்கள் கொடுத்து வசனத...
actually many childrens died in the time of infanct jesus, king herod killed them, but matthe used one prophesy, but that prophesy all about the prophesy of jews killed in israel and betrayed by babylons to go babylon what you say dear
I தீமோத்தேயு 1:15 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது;ஆனால் அவரால் அது முடியவே முடியாது என்பது கிறிஸ்தவர்களின் அங்கீகரிப்புக்கு பாத்திரமுமானது.
I கொரிந்தியர் 15:53 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.I கொரிந்தியர் 15:54 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த...
Dear brethren, How come I was not able to find out the existence of such a beautiful forum?!?! I just had a look at your topics and discussions. They're very interesting. Hot topics!! I'm looking forward to enrich my Biblical knowledge and use this forum as a source of developing my Christian walk....
கடந்த பொது தேர்தலுக்கு சொல்லபப்ட்ட தீர்க்கதரிசனங்களுக்கு பிறகு இந்த உள்ளாட்ச்சி தேர்தலுக்கு உபவாச ஜெபக்கூட்டங்கள், தீர்க்கதரிசனங்கள் ஏதாவது வந்திருக்கிறதா?? அல்லது வழக்கம் போல் ரிஸல்ட் வந்த பிறகு அங்காங்கே, எங்க பாஸ்டர் அன்றைக்கே சொன்னார், அது தான் இப்ப நடந்திருக்கிறது என்று சொல்...
கிறிஸ்தவ மண்டலத்தில் அடிப்படியான ஒரு கோட்பாடு என்றால் அது திரித்துவ கோட்பாடே!! இதை விளக்க வேண்டும் என்கிற எண்ணம் கூட இவர்களுக்கு இல்லை, அல்லது முழு வேதாகமத்தை தேடி காண்பித்து இதை குறித்து ஒரு நேரடியான வசனத்தை காண்பிக்கும் அவசியமும் இவர்களுக்கு இல்லை!! திரித்துவம் என்பது ஒரு தத்துவம் (...
பிரியமான நண்பர்களே,இந்த தளம் அனுதினமும் சுமார் 150 முதல் 250 வரை பார்வையிடப்படுகிறது!! இதில் பலர் இந்த தளத்தில் உறுப்பினர்களாக இருக்கிறீர்கள், பலர் பார்வையாளர்களாக இருக்கிறீர்கள்!! சுமார் 130 உறுப்பினர்கள் இருந்தாலும் அதில் ஒரு சிலரை தவிர பங்கேற்பவர்கள் யாரும் இல்லை!! இதில் உறுப்ப...
தேவனுக்கா? மனுஷருக்கா? புற்றீசல் போல புறப்பட்டுக் கொண்டிருக்கும் புதுப்புது கிறிஸ்துவ சபைகள் தோன்றி, வளர்ந்து, தரம் உயரும் சபைகள் இன்றைய நாட்களில் ஏராளம். ஐந்தாறு பேர்களுடன் கீற்றுக்கொட்டைகையில் ஆரம்பமாகும் சபைக்கூடங்கள் குறுகிய காலத்திலேயே ஆற்று வெள்ளம்போல் பெருகி காங்கிரிட் ஜ...
Welcome Dr. Benedict!! It is nice to see your posts in the forum!! Though we may be different in Faith and understanding, but our God is the same!! He understands us and He loves us!!We in this forum try to share His love. I must apologise that at times we in this forum too loose our temper, you know after al...
"அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்த...
மூடன் சில்சாம் தன் பதிவாலேயே மாட்டிக்கொண்ட கதை....விக்கிப்பீடியாவை நீ ஏற்றுக்கொள்வதானால் இதை நீ ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். உன் அரைகுறைத்தனத்தை நிரூபித்துவிட்டாய். இதே போல்தான் எல்லா விஷயங்களிலும் இருப்பாய் என்று எல்லாரும் தெரிந்து கொள்வார்கள்...hillsam Senior Member>>&...
மீண்டும் ஜோசஃப்யோவான்4:21. அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல,எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.23. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழு...
Prophetic Word for 2011//My dear brothers and sisters, one final scripture reference for you. If you read Matthew chapter 27, verse 51 and 52, when the Lord Jesus Christ died there was a huge earthquake in Jerusalem and the graves were opened and the saints rose up from the grave, and they appeared un...
அன்பு://நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது என்றால் அது எப்போது? இயேசு ஏற்கனவே பூமியிலிருந்து உயர்த்தப்பட்டுவிட்டாரா? அல்லது இனிமேல்தான் உயர்த்தப்படப்போகிறாரா? இக்கேள்விகளுக்கு பதில் சொல்லும்படி பெரியன்ஸை வேண்டுகிறேன்.//யோவான் 12:32 நான் பூமியிலிருந்து உயர்த்த...
அன்பு://ஏசாயா 28:13-ம் வசனம் கிரியை பற்றி சொல்லவில்லை என்கிறார் பெரியன்ஸ். இவ்விஷயத்தில் அவர் சொல்வது சரியா அல்லது நான் சொல்வது சரியா என்பது தனியாக விவாதிக்க வேண்டிய விஷயம். ஆனால் “தேவனின் திட்டமும் வெளிப்பாடும் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமாக இருக்கும்” என பெரியன்ஸ் சொன்னது தவறா இல்லைய...
//எனவே இஸ்ரவேலரைப் போலவும் இஸ்லாமியரைப் போலவும் வரப்போகும் மேசியாவுக்காக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்;அவர் வந்து இராஜ்யத்தை அமைக்கும்போது இரட்சிக்கப்படுவோம் என்று ஆசையோடு காத்திருக்கிறார்கள்; என்னே ஒரு அற்புதமான சத்தியம்...(?!) அதன் காரணமாகவே இவர்கள் த்ங்களை ட்ரூத் சீக...
யோவான்6:44. என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.No man can come to me, except the Father which hath sent me draw him: and I will raise him up at the last day.பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில...
//பணம் பாவம் இல்லை. இந்த உலகத்தில் வாழ நமக்கு பணம் தேவைப்படத்தான் செய்கிறது. ஆனால் ஆடம்பரம், தேவைக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது, பெருமைக்காக கார் வாங்குவது, லேட்டஸ்ட் மாடல் செல்ஃபோன் வாங்குவது எல்லாம் சரியா? பணம் பற்றி உங்க கருத்தென்ன?//பணம் பாவம் என்று வேதம் சொல்லவில்லை. பணத்துக்கு அ...
//ஒரு சந்தேகம்மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்கில் ஒரு ஆளை பிடித்து தங்களது லிங்கில் சேர்க்கும்போது ரொம்ப மெனக்கெடுவார்கள். வேணாம் விடுங்க என சொன்னாலும் எப்படியாவது கன்வின்ஸ் பண்ண பார்ப்பார்கள். வேண்டாம் என ஒருவர் முடிவு செய்வது தேவசித்தம் என்றால் அதை மாற்ற ஏன் இவ்வளவு மெனக்கெடனும். என...
அன்பு எழுதியது//பின்னால் சம்பவிக்கப்போகிற எல்லாவிஷயங்களயும் தேவனால் அறியமுடியும், அதன்படிதான் வேதாகம தீர்க்கதரிசனங்கள் கூறப்பட்டுள்ள என்பதை எப்போதுமே நான் மறுக்கவில்லை. ஆனால் பின்னால் சம்பவிக்கப்போகிற எல்லாவிஷயங்களையும் தேவன் அறிவதில்லை என்பதுதான் நான் சொல்வது.அறிய “முடிய...
//குருடன் குருடனாய் செத்தாலும் (ஏதோவொரு) இரஜ்யத்தில் பார்வையடைவான் என்பதுதான் (மேசியாவின்) எதிரிகளின் உபதேசம்!//இவர் தன்னை எப்படி தான் தன்னை இனை போதகர் என்று தைரியமாக சொல்லிக்கொண்டு வளம் வருகிறாரோ!! ஏன், உங்கள் ஊரில் ஒரு குருடரும் இல்லாமல் குணமாகிவிட்டார்களா!!?? அல்லது கிறிஸ்துவ...
//இயேசுவே நீர் தொழத்தக்கவர் அல்ல என்றும் நீர் பிரதான தூதனாகிய மிகாவேல் மாத்திரமே என்றும் கூறி அன்றைக்கு உம்மை எதிர்த்து நின்ற அதே எதிரிகள் இன்றைக்கு எங்கும் பரவி அப்பாவிகளை வஞ்சிக்கிறார்கள், ஐயா...நீர் ஏதும் செய்யமாட்டீரா..? ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று உம்மைப்...