|
பேடியின் பின்மாற்றம்...
(Preview)
|
விமர்சனங்கள்!! Critical Analysis!!
|
2
|
5477
|
|
| |
பேடியின் பின்மாற்றம்... //ஆனால் போகிறபோக்கில் நான் எழுததுப் பிழைபோல செய்த ஒரு சிறு (கொக்கி) தவறு கோவை மாவட்டத்தில் மதக் கலவரத்தையே தூண்டிவிடுமாம்;// எழுத்துப்பிழைபோல் போகிறபோக்கில் செய்த ஒரு சிறு(கொக்கி) தவறு... வெட்கமாயில்லை, ஏன் நாங்கள் உன்னை கடுமையாக விமரிசிக்கிறோம் என்று தெர...
|
|
|
|
|
|
ஜோசஃபின் உருப்படியான பதிவு...
(Preview)
|
விமர்சனங்கள்!! Critical Analysis!!
|
0
|
5843
|
|
| |
//ஆதியாகமத்தில் தேவன் ஆதி மனுஷனான ஆதாமோடு சொன்னது என்னவென்றால் நீங்கள் பலுகி பெருகுங்கள் என. அப்படி பலுகி பெருகி ஆண்டுக்கணக்காக மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தால் இன்றைக்கு இந்த பூமியின் நிலை எவ்வாறு இருக்கும். இதை சாப்பிடும் நாளில் நீ சாகவே சாவாய் என தேவன் சொன்னது ஆவிக்குரிய மரணத்தை (அஃத...
|
|
|
|
|
|
கடுகு விதை: பரலோக ராஜ்ஜயம்
(Preview)
|
Verse explanations/ வசன விளக்கம்
|
0
|
5693
|
|
| |
மத்தேயு 13:31. வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். 32. அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப்பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக...
|
|
|
|
|
|
More anti hindu proofs
(Preview)
|
விமர்சனங்கள்!! Critical Analysis!!
|
2
|
2929
|
|
| |
Senior Member>>>ஒளி வீசுக..! Status: OfflinePosts: 196Date: April 8th Printer Friendly நண்பர்களே, கடந்த சில நாட்களாக திருச்சிக்காரன் தளத்தில் அவருடைய ஒரு மொக்கை கட்டுரையை குறித்து நாம் வாதிட்டு வந்தது அனைவரும் அறிந்ததே. அதில் ஒரு வேத வாசனும் நிறைவேறியது. "பன்றி...
|
|
|
|
|
|
More Proofs...
(Preview)
|
விமர்சனங்கள்!! Critical Analysis!!
|
2
|
2505
|
|
| |
golda Guru>>>நிலைத்திருக்க..! Status: OfflinePosts: 543Date: June 2nd Printer Friendly விஜய் டிவியில் நேற்று (1.6.11) இரவு 10 மணிக்கு கைலாச மானசரோவர் யாத்திரை - ஜக்கி வாசு தேவ் கூட்டிச் செல்வது பற்றி, ”நடந்தது என்ன” நிகழ்ச்சியில் காட்டினார்கள். ஆன்மீகத்தில் உயர்ந்த நி...
|
|
|
|
|
|
ஓடிப்போன ஓடுகாலி...
(Preview)
|
விமர்சனங்கள்!! Critical Analysis!!
|
5
|
6720
|
|
| |
ஓடிப்போன ஓடுகாலி... சத்திய வசனங்களுக்கு விளக்கமளிக்க இயலாமல், வெட்டித்தனமாக வாதம் செய்து ஓடிப்போன அன்னாருக்கு (இத்தளத்திலிருந்து) இறுதி அஞ்சலி செலுத்துகிறோம். அன்னாரது பதிவுகளை அவர் இறுதித் தறுவாயில் நீக்கியிருந்தாலும் அதைப் படித்த அநேகர் அன்னாரது கோமாளித்தனத்தை அறிந்துகொண்டி...
|
|
|
|
|
|
வெளிப்படுத்துதல் 2:26,27-ன் விளக்கம்
(Preview)
|
Verse explanations/ வசன விளக்கம்
|
0
|
2570
|
|
| |
வெளி. 2:26 ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன். 27 அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள். இவ்விரு வசனங்களுக்கும்...
|
|
|
|
|
|
I தீமோத்தேயு 6:9-11
(Preview)
|
Daily verse / தினம் ஒரு வசனம்
|
1
|
11777
|
|
| |
I தீமோத்தேயு 6:9. ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.10. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகள...
|
|
|
|
|
|
பழைய குருடி கதவ தெறடி கதை...
(Preview)
|
விமர்சனங்கள்!! Critical Analysis!!
|
0
|
1529
|
|
| |
பழைய குருடி கதவ தெறடி கதை... //ஒவ்வொரு மனிதனுக்கும் எது சரி எது தவறு என்பதை பற்றிய உணர்த்துதல் உள்ளே ஆண்டவர் வைத்திருக்கிறார், அவரவர் தாங்கள் அந்தரங்கத்திலும் வெளியரங்கத்திலும் எப்படி வாழ்ந்தார்கள் என்பது தேவன் அவர்கள் உள்ளத்தில் வைத்துள்ள அந்த உணர்த்துதலாலேயே நிறுக்கப்படும். அந்த...
|
|
|
|
|
|
கோமாளித்தளத்தின் கூறுகெட்ட பதிவுகள்...
(
1 2 3 4 5
)
(Preview)
|
விமர்சனங்கள்!! Critical Analysis!!
|
80
|
11591
|
|
| |
கோமாளித்தளத்தின் கூறுகெட்ட பதிவுகள்... //எப்படி எதனால் இப்படி இருக்கிறாங்க என்று புரிய மாட்டேன் என்கிறதே. இப்படி இதயம் கடினப்பட்டுப் போக வாய்ப்பு இருக்கா?? சில பாவங்களிலிருந்து விடுபட முடியாமல் - எல்லோருக்கும் இரட்சிப்பு, எல்லோருக்கும் பரலோகம் என்று சொல்லி மனதை தேற்றிக் கொள்கிறார...
|
|
|
|
|
|
கிருபையா கிரியையா!!??
(Preview)
|
பிறதளங்களின் பதிவுகள்/ Discussions from other forums!!
|
15
|
7777
|
|
| |
//கிரியை மற்றும் கற்பனைகளைக் கைக்கொள்தல் பற்றிய வசனங்களில் சில வசனங்கள் மட்டுமே இங்கு பதியப்பட்டுள்ளன. இன்னும் ஏராளமான வசனங்கள் உண்டு. சமயம் கிடைக்கும்போது அவை இங்கு பதியப்படும்.// நீங்கள் சுட்டி காட்டிய வசனங்களுக்கு ஒரே வசனம், கலாத்தியர் 2:21 நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகி...
|
|
|
|
|
|
சிரிப்பு பகுதி
(Preview)
|
பிறதளங்களின் பதிவுகள்/ Discussions from other forums!!
|
0
|
5605
|
|
| |
நன்றி; ஜாமக்காரன் ஆகஸ்ட் 11சிவகாசி ஜெப நடை ஊழியங்கள் - ஊழிய அறிக்கை சிரிப்பு பகுதிபத்திரிக்கை பெயர்: இயேசுவின் தொனி - வின்சென்ட் செல்வகுமார் மார்ச், ஏப்ரல் 2011 - பக்கம் 17.கடந்த ஜனவரி 27ம் தேதி சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்களின் இயேசுவின் தொனிஊழியர்கள் சிவகாசியில் ஜெபநடை ஊழி...
|
|
|
|
|
|
கோமாளிதளத்திலும் ஒரு கூறுள்ள பதிவு...
(Preview)
|
பிறதளங்களின் பதிவுகள்/ Discussions from other forums!!
|
1
|
5849
|
|
| |
//ஒருவனை பிதா இழுத்து கொள்ளாவிட்டால் (யோவான் 6 :44 ) , குமாரன் விசுவாசத்தை துவக்காவிட்டால் (எபிரெயர் 12 :1 ), பரிசுத்த ஆவியானவரின் காற்று வீசாவிட்டால் (யோவான் 3 :8 , எசேக்கியல் 37 :5 ) அவன் பாவத்திற்கு அடிமை , அதை மீறி அவனால் ஒன்றும் செய்ய முடியாது. உலர்ந்த எழும்பு முதலில் உயிரோடு எழுப்பப...
|
|
|
|
|
|
அப்.பவுல் ஜோசப்புக்கு எழுதிய நிருபங்கள்...
(Preview)
|
விமர்சனங்கள்!! Critical Analysis!!
|
1
|
1338
|
|
| |
//இன்று காலை இந்த வேத பகுதியை வாசித்துக்கொண்டிருந்தபோது பல கேள்விகள் எனக்குள் எழுந்தன. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் சுவிஷேஷத்தை ஜாக்கிரதையாய் பிரசங்கம் பண்ண வேதம் நமக்கு போதித்திருக்க, மேசியாவின் எதிரிகள் சுவிஷேஷப்பணி என்பது கிறிஸ்து தனது சீடர்களுக்கு மாத்திரம் சொன்னது...
|
|
|
|
|
|
நித்தியஜீவனின் கிரியையா வசன பஞ்சமா??
(Preview)
|
விமர்சனங்கள்!! Critical Analysis!!
|
3
|
2518
|
|
| |
//ஆம், பெரியன்ஸ் மற்றும் சோல்சொல்யூஷனுக்கும் “தெளிவான வசனம்” கிடைக்காத பஞ்சம்தான், எப்படி எனக் கேட்கிறீர்களா? ஒருபுறம் தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார் என்கிறார்கள்; மற்றொரு புறம் இயேசுவின் வசனங்களுக்குக் கீழ்ப்படிபவன் மீதுதான் தேவன் அன்பாக இருக்கிறார்...
|
|
|
|
|
|
பணிவிடை என்பதற்கு என்ன அர்த்தம்!!
(Preview)
|
பிறதளங்களின் பதிவுகள்/ Discussions from other forums!!
|
3
|
7749
|
|
| |
சோல் சொல்யூஷன்: ////உனக்கும் சத்தியத்துக்கும் வெகுதூரம், போ போய் உன் சாதுவுக்கு "பணிவிடை" செய், எல்லாரும் மெச்சிக்கொள்வார்கள்.// சகோ அன்பு: //யௌவன ஜனம் தளத்தில் சோல்சொல்யூஷனுக்கு எதிராக விவாதித்துக்கொண்டிருக்கும் கோல்டா எனும் சகோதரிக்கு எதிராக இப்பதிவை சோல்சொல்யூஷன...
|
|
|
|
|
|
சோல் மனந்திரும்ப வேண்டும் என்ற ஆவல்...
(Preview)
|
விமர்சனங்கள்!! Critical Analysis!!
|
0
|
1263
|
|
| |
ஜோஸ்போஸ்//சோல் மனந்திரும்ப வேண்டும் என்ற ஆவல் உங்களிடமும் மற்றும் இவ்வினைய பக்கத்தில் பதிவிடுவோருக்கும் இருப்பின் நீங்கள் ஒருநாளை உபவாசித்து செபிக்க குறித்து அதை செயல்படுத்தலாமே! அவரவர் வீட்டிலிருந்தே அதை செயல் படுத்தலாமே, இது போன்ற செயல்பாடுகளை உபவாசத்துடன் இனைந்த செபம் மட்டுமே...
|
|
|
|
|
|
சாமுவேல் என்ற சாத்தானின் வேதப்புரட்டு, அவனுக்கு வக்காலத்து...
(Preview)
|
விமர்சனங்கள்!! Critical Analysis!!
|
5
|
1584
|
|
| |
//அனைவருக்கும் இரட்சிப்பு என்பவர்கள் ஓதும் வேதம் சாத்தான் ஓதும் வேதமாகும்.// I தீமோத்தேயு 2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். ஜோசப்//அனைவருக்கும் ரட்சிப்பு என்பது என்னவோ உண்மை தான் ...// வரூஊஊஊம்..... ஆனா வராது...
|
|
|
|
|
|
ரீல் மன்னன் சில்சாம்...
(Preview)
|
Exaggerations / ரீல் மன்னர்கள்
|
6
|
6818
|
|
| |
ரீல் மன்னன் சில்சாம்... தன் வேத ஞானத்தை மீண்டும் வெளிப்படுத்துகிறார்... //"அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்க...
|
|
|
|
|
|
கோமாளியின் பேத்தல்
(Preview)
|
விமர்சனங்கள்!! Critical Analysis!!
|
1
|
1402
|
|
| |
கோமாளியின் பேத்தல் /கணவன் விபத்தில் சிக்கி வருமானமில்லாமல் இருக்கும்போது அவனுடைய மனைவியின் தாலியை அறுத்து அதில் வந்த வருமானத்தில் கன்வென்ஷன் நடத்தும் நீங்களா எங்களை குறைகூறுவது.// இதெல்லாம் நீ யும் உன் துணைப்போதககும் செய்யும் வேலைகள். யாரை நினைத்து என்ன பதிக்கிறாயோ உனக்கே வெளிச்சம...
|
|
|
|
|
|
கிறிஸ்தவத்தின் குளறுபடி சுவிசேஷம்.
(Preview)
|
False Teachings
|
1
|
7185
|
|
| |
கிறிஸ்தவத்தின் குளறுபடி சுவிசேஷம். பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார். எல்லாருடைய பாவங்களையும் அவர் சிலுவையில் சுமந்து தீர்த்தார். ஆனால் எல்லா பாவிகளும் இரட்சிக்கப்பட மாட்டார்கள். இயேசுகிறிஸ்துவின் நாமம் அல்லாமல் யாரும் இரட்சிக்கப்பட மாட்டார்கள். ஆனால் இயேசு கிற...
|
|
|
|
|
|
சகலமும் தேவ சித்தமே.
(
1 2
)
(Preview)
|
தேவ திட்டம்
|
38
|
15852
|
|
| |
மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூயின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மனிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார். அப்17:26 ல் நடப்பவை எல்லாமே தேவனது சித்தம் என்று தெளிவாக உள்ளது. மேலும், தேவன் நம்ம...
|
|
|
|
|
|
ஜான் என்கிற கோமாளியின் கோமாளித்தனங்கள்!!
(Preview)
|
விமர்சனங்கள்!! Critical Analysis!!
|
13
|
1659
|
|
| |
அங்கே கோமாளித்தனமான பதிவுகள் மாத்திரம் அல்ல சகோ சோல் சொல்யூஷன் அவர்களே, சில அறிவுக்கெட்டாத அவர்களின் "தேவன்" வந்து விளக்கும் அளவிற்கு உண்டான பதில்களும் உண்டு!! இன்னோரு இரண்டாம் தர கோமாளியின் பதிவுகளை படிக்கவில்லையா??!! வில்லனுங்க கையில் எல்லாம் வேதம் வந்து அதை எப்படி வேண்...
|
|
|
|
|
|
TamilChristiansnet.com- A talk with Peter Samuel S
(Preview)
|
பிறதளங்களின் பதிவுகள்/ Discussions from other forums!!
|
7
|
3614
|
|
| |
நம்மை யெகோவா சாட்சிகள் என்று குற்றம் சுமத்தி எழுதிய பீட்டர் சாமுவே எஸ் என்பவரின் பதிவுகளும் என் பதில்களும்!! Reply by Peter Samuel S. on Thursday Beware of false teachings!!! Mr. IGNATIUS ELANGO bestowing Jehovah Witness teachings!!! Jehovah Witness are not Christians. எல்லோருக்கு...
|
|
|
|
|
|
நித்திய ஜீவன் தளத்தின் கேள்விகள்
(Preview)
|
பிறதளங்களின் பதிவுகள்/ Discussions from other forums!!
|
17
|
8832
|
|
| |
சகோ அன்பு அவர்கள் தன் தளமான "நித்திய ஜீவன்"இல் என்னை குறித்து பதிந்து வரும் சில பதிவுகள்; அறிந்ததும் அறியாததும் திரியின் 6-ம் பக்கம் சகோ.பெரியன்ஸ் கூறியுள்ள ஒரு கூற்று://கிறிஸ்து ஜெபிக்க கற்றுக்கொடுக்கும் போது, எங்களை சோதனையில் விழவிடாதேயும் என்று சொல்லி தருவதற்கு அர்த்த...
|
|
|
|
|
|
இன்னொரு தளம்....
(Preview)
|
பிறதளங்களின் பதிவுகள்/ Discussions from other forums!!
|
6
|
6195
|
|
| |
//ஆதியில் மனிதனை சிருஷ்டித்த தேவன், அவனை ஒரு Robot ஆகப் படைக்கவில்லை. அவன் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கத்தக்கதாக அவனுக்கு சுயாதீனத்தைக் கொடுத்தார். ஆனால் சில சகோதரர்களோ, “மனிதனுக்கென சுயாதீனம் கிடையாது; தேவசித்தப்படியே அவன் ஒவ்வொரு செயலையும் செய்கிறான்” எனக் கூறுகின்றனர். அவர்...
|
|
|
|
|
|
கிறிஸ்தவ வாழ்வு என்பது முள் மேல் படுக்கையா?
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
4
|
6991
|
|
| |
கிறிஸ்தவ வாழ்வு என்பது முள் மேல் படுக்கையா? அல்லது முல்லை பூ படுக்கையா ? முள் மேல் படுக்கை என்றால் அது விசுவாசிகளுக்கு மட்டும் தானா? கலாசார சீரழிவு என்பது மற்றவர்களுக்கு மட்டும் தானோ நமது மார்கதர்களுக்கு கிடையாதா? மற்ற மதத்தில் உள்ளவர்களை குறை சொல்லி கொண்டிருக்கும் நாம் , அவர்களை பரலோ...
|
|
|
|
|
|
அபத்தப் பதிவுகள்
(Preview)
|
பிறதளங்களின் பதிவுகள்/ Discussions from other forums!!
|
0
|
7132
|
|
| |
அபத்தப் பதிவுகள் //எனவே மனிதன் பாவம் செய்யவேண்டும் என்பது ஒருபோதும் தேவசித்தமாக இருக்கமுடியாது. மனிதன் தனது சித்தப்படியே பாவம் செய்கிறான்; அவன் அப்படிச் செய்வதை தேவன் தடுக்க நினைத்தால் தடுக்கிறார். இல்லாவிடில், மனித சித்தப்படியே அவன் பாவம் செய்வதற்கு விட்டுவிடுகிறார்.// அவன் அப்ப...
|
|
|
|
|
|
தீமைக்கு யார் காரணம்? தேவனா?
(
1 2 3 4 5
)
(Preview)
|
False Teachings
|
82
|
38227
|
|
| |
தீமைக்கு யார் காரணம்? தேவனா? வசனம் என்ன சொல்கிறது? பார்க்கலாம். "ஒளியைப் படைத்து இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்." ஏசா 45:7 "உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும...
|
|
|
|
|
|
ஓ... இதுதான் ஆவியில மயங்கி உழுகிறதா...?
(Preview)
|
Ministers / ஊழியக்காரர்கள்!!
|
3
|
5817
|
|
| |
ஓ... இதுதான் ஆவியில மயங்கி உழுகிறதா...? ஜட்சன் காமெடி. லூக்கா 4:35 ....அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவிலே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது. யோவான் 18:6 நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார...
|
|
|
|
|
|
|