II கொரிந்தியர் 11:14 அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. spetersamuel: //ஒளியின் தூதன் என்பது, ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணும் தேவதுடைய தூதர்களைக் குறிக்கும் ஒரு சொல். பரலோகமே ஒளிமயம் என்பதிலிருந்து பரலோக தூதர்கள் ஒளியின் தூதர்கள் என...
Says Paul Dhinakaran......//After 23 days, the Lord appeared to me through the Holy Spirit. Within a moment, a great light filled me. The Holy Spirit clearly told me, "My son, with the home call of your father, an Era has ended. From now on, a New Era has begun. This Era shall prepare this world for...
1. இட்லி, தோசை சாப்பிடுவது கிடையாது. ஏன் ? வேதத்தை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இட்லி, தோசை சாப்பிடலாம் என்று வேதத்தில் எங்கும் இல்லை என்று கண்டு பிடித்ததால்.மத்தேயு 6:11 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை எங்கள் தேவன் தருகிறார்!! அது இட...
//இதோடு தொடர்புடைய ஒரு செய்தி. தேசத்திற்காக மன்றாட்டு ஜெபம் என்று National Prayer Network மூலமாக 50 நாள் ஜெபம் செப் 23 - நவம்பர் 11 வரை தொடர்புடைய சபைகளில் நடக்கப்போகிறது. கடைசி 5 நாட்கள் இந்தியாவில் உள்ள எல்லா பெரிய ஊழியக்காரர்களும் ஹைதராபாத்தில் கூடி ஜெபிக்கப் போகிறார்களாம்.//ஒரு மண...
//தங்களுக்குள் இருந்த தேவனோடு இணைந்திருக்க தவறினதே இவர்கள் செய்த தவறு. ஊழியத்தை செய்தவர்களாக இருந்தாலும், விசுவாசிகளாக இருந்தாலும் தன்னோடு அவர்கள் இணைந்திருக்காத பட்சத்தில் தேவன் அவர்களுக்கு நித்திய ஜீவனை நிச்சயம் தர மாட்டார்.//திரித்துவத்தின் மூன்றாவது தேவன் இவர்களுக்குள் இரு...
அர்மகெதான் என்று வெளிப்படுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள யுத்தம் ஏதோ வரும் காலத்தில் நடக்கப்போகும் ஒரு நிகழ்வு என்று போதிக்கப்பட்டு வருகிறது. அர்மகெதான் யுத்தம் இப்போது நடந்துவருகிறது என்று வேதத்தை ஆராயும் அனைவரும் அறிந்து கொள்வார்கள். இந்த யுத்தத்தில் முக்கிய பங்கு வகிப்பது 'மீடி...
சில்சாமுக்கு தன் தளத்திலேயே செருப்படி...//சகோதரி கோல்டா போலவே நானும் ஏமாறுவதற்கு ஆயத்தமாக இருந்திருந்தால் இந்நேரம் சாதுஜி அருகில் ஆனந்துக்கு பதிலாக உட்கார்ந்திருப்பேன்;//கோல்டா: சாது தப்பித்தார்?
ஒரு கோமாளியின் கூறுகெட்ட விண்ணப்பம்://இயேசுவே நீர் தொழத்தக்கவர் அல்ல என்றும் நீர் பிரதான தூதனாகிய மிகாவேல் மாத்திரமே என்றும் கூறி அன்றைக்கு உம்மை எதிர்த்து நின்ற அதே எதிரிகள் இன்றைக்கு எங்கும் பரவி அப்பாவிகளை வஞ்சிக்கிறார்கள், ஐயா...நீர் ஏதும் செய்யமாட்டீரா..? ஆண்டவரே நான் என்ன செ...
ஜோசஃப் அவர்களே, உங்களுக்கு என்று ஒரு பக்கம் திறந்தவுடன் பெரிய கனவு எல்லாம் பார்க்க வேண்டாம், இந்த பக்கம் உங்களின் வேத ஞானத்தை எடுத்து சொல்ல தான்!! //தேவன் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவர் என்று வேதம் சொல்கிறது, தேவன் தான் தீமைக்கு காரணம் பிசாசு அல்ல என சொல்லி பிசாசுக்கு ஏஜென்ட் வேலை பார்த்...
//யூதர்களின் புதிய ஆண்டு , ரோஷ் ஹஷானா (Rosh Hashanah), செப் 28 இல் ஆரம்பிக்கிறது. 10 நாள் கழித்து பாவ நிவிர்த்தி நாள் (Yom Kippur) வரும். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் புதிய வருட நாளன்று பரலோகில் அந்த வருடம் அந்த மனிதனின் வாழ்க்கையில் நடை பெற வேண்டிய தேவ சித்தம், நன்மைகள், செய்த பாவத்தி...
சர்ப்பத்தின் தலையை நசுக்க தான் எங்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார் தேவ குமாரனான கிறிஸ்து இயேசு!! ரஸ்ஸல் சொல்லுவதில் ஒரு சர்ப்பத்துக்கே விஷம் என்றால் எப்படி!!?? இந்த கேள்விகளுக்கு பல முறை விளக்கம் தந்தாகிவிட்டது!! ஒரு வேளை புரியாமல் இருந்திருக்கலாம், அல்லது கோல்டாவிற்கு தெரியா...
எபிரெயர் 9:27 ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, ...//மனிதர் அனைவருக்கும் ஒரே தரம் தான் மரணம், அந்த மரணத்திலிருந்து அனைவரும் உயிர்த்தெழுந்து பின்னர் நியாயத்தீர்ப்பை அடைவதுதான் தேவநியமனம், மரித்து உயிர்த்தெழுந்து நியாயத்...
கோமாளியின் இன்னொரு கூறுகெட்ட பதிவு! "மரித்த" ஆத்துமாவின் நிலையென்ன? என்றொரு பதிவு.மரணம், ஆத்துமா டாபிக்கை எடுத்தாலே காததூரம் ஓடும் கூட்டம் உன் இந்தப் பதிவுக்குமட்டும் பதில் சொல்லப்போகிறதாக்கும். மரித்த என்றாலே செத்துப்போவதுதானே. இத்தனை காலம் ஆத்துமா மரிக்காது என்று ப...
//நான் இணையத்தில் இணைந்த ஆரம்பகாலத்தில் இரசித்து வாசித்து கடந்த ஒரு வருடத்துக்கு மேலாகத் தேடிக்கொண்டிருந்த கட்டுரை இன்று தான் கிடைத்தது; அதனை யௌவன ஜனம் வாசகருக்காகப் பகிர்ந்துகொள்ளுகிறேன். இந்த கட்டுரையானது முக்கியமாக (மேசியாவின்) எதிரிகளான வேத மாணாக்கர் என்றும் பெரேயன்ஸ் என்றும...
ரோமர்9:10. இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது,11. பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம்கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கி...
golda/Genesis 2:7And the LORD God formed man of the dust of the ground, and breathed into his nostrils the breath of life; and man became a living soul.//ஆவி உள்ளே வந்தவுடன் ஜீவாத்துமாவானான்(eternally living soul). அதற்கு முன்னால் நாய், பூனை போல் வெறும் ஆத்துமாவாக இருந்திருப்பான்.ஆவி போகும்...
வேதத்தை நம்ப மறுக்கும் கிறிஸ்தவர்கள்...தேவன் ஏதேனும் ஒரு விஷயத்தைக் குறித்த அறிவிப்பை வேதத்தில் தெரியப்படுத்துவாரானால் நாம் அதே வேதத்தில் அதற்கெதிரான வசனங்களை தேட முற்படக்கூடாது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படும்படியான தேவனுடைய சித்தத்தின்படியே (1தீமோ 2:4) அவர் எல்லாரையும் இரட்ச...
கிறிஸ்துவிற்காக ஆத்தும ஆதாயம்??[ஏற்கனவே 250 கோடி திடவிசுவாசிகள்.......இன்னும் கூடிக்கொண்டிருக்கிறது கூட்டம்]இன்று உலகில் சுமார் 250 கோடிக்கு மேலான கிறிஸ்தவ ஜனத்தொகை இருக்கிறது, ஆனால் இவர்கள் அனைவரும் உண்மையான விசுவாசத்துடன் இருக்கிறார்களா?? வேத வசனங்கள் பொய்யாகிவிட்டதோ!!??...
பீற்றர் சாமுவேல் "மேய்"பவன்//எல்லாம் சரி ஆனால் சபை எது என்கிற அவர்களுடைய விளக்கம்தான் பிரச்சினை...//சத்தியமா உன் சபை கிடையாது மேய்ப்பனே. கிறிஸ்துவின் சரீரமாகிய சபை தேவனால் முன்குரிக்கப்பட்டவர்கள் அடங்கியதாகும். பிதா எவனை இழுக்கிறாரோ அவன் மட்டுமே கிறிஸ்துவினிடத்தில் வ...
சர்ப்பம் எவ்வுளவு தான் எகிறினாலும் மண்ணை தின்னு வாழ்வது தான் அதுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது!! இனையதளத்தில் அதுபோன்ற ஒரு சர்ப்பம் புதிய மார்க்கத்தை துவக்கி வைத்திருக்கிறது!!இயேசு உயிர்த்தெழவில்லை என்று நான் எழுதியதாக் படம் எடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது!! இந்த பதிவில் இப்படி பட்...
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு, கிறிஸ்தவத்தின் எல்லா குழப்பங்களுக்கும் காரணம் வேதம் ஆத்துமா, மரணம் ஆகியவற்றைப் பற்றி என்ன கற்றுத்தருகிறது என்ற தெளிவின்மையாகும். மிகவும் அடிப்படை விஷயங்களான இவ்விரண்டிலும் தெளிவில்லாவிட்டால் அதன் பின் மனதில் திணிக்கப்படும் போதகங்க...
இயேசு கிறிஸ்து ஆவியில் உயிர்த்தெழுந்தாரா அல்லது மாம்சத்திலா?I கொரிந்தியர் 15:45 அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது, பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.1 Corinthians 15:45 So it is also written, The first human, Adam, became a living person...
இந்த 'கட்டளை' யாருக்கு?வேதத்தில் யாருக்கு என்ன சொல்லியிருக்கிறது என்பதை ஆராய்ந்தறியச் சொன்னால் கேலி பேசும் கூட்டம் கீழ்க்கண்ட 'கட்டளை'களைக் கைக்கொள்ளுமா? இல்லை அது வேறு யாருக்கோவா? உபாகமம்14:24. உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாம...
கிருபையின் மேன்மை.Reply Quote Edit Post எல்லா மனுஷருக்கும் நித்திய ஜீவன். கிருபையின் மேன்மை."ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு (மரணம்) உண்டானது போல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று....