|
2 தீமோத்தேயு 1:9-ன் விளக்கம்
(Preview)
|
Verse explanations/ வசன விளக்கம்
|
8
|
3828
|
|
| |
சகோதரர் பெரியன்ஸ் அவர்கள் அடிக்கடி ஒரு வசனத்தைச் சுட்டிக்காட்டி, அதற்கான விளக்கத்தைத் தரும்படி கேட்டுள்ளார். அவ்வசனத்தை நான் கண்டுகொள்ளாமல் தவிர்த்து வருவதாகவும் அவர் கருதுகிறார். அவர் கருதுவது சரியல்ல என்பதை அவர் புரிந்துகொள்ளும்படியாக இத்திரியில் அவ்வசனத்திற்கான எனது விளக்கத...
|
|
|
|
|
|
மத்தேயு 5:39-42; லூக்கா 6:27-36
(Preview)
|
Verse explanations/ வசன விளக்கம்
|
8
|
3988
|
|
| |
மத்தேயு 5:39 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு. 40 உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. 41 ஒருவன் உன்...
|
|
|
|
|
|
மனித முயற்சியா அல்லது தேவ சித்தமா!!
(Preview)
|
தெளிவு பெறுவோமே!! Eye Openers!!
|
2
|
7656
|
|
| |
ஒருவர் கிறிஸ்துவராக மாறுகிறார்!! எப்படி மாறுகிறார் என்று கேட்டு பாருங்கள், நானே வந்து ஏற்றுக்கொண்டேன் என்று சொல்லுபவர் யாரும் இருக்க முடியாது!! நான் ஒரு வெளிச்சத்தை பார்த்தேன், எனக்கு அது சரியாச்சு, இது சரியாச்சு, திடிரென்று ஒரு மாற்றம் எனக்குள் ஏற்பட்டுச்சு, அந்த கூட்டத்திற்கு போன...
|
|
|
|
|
|
கள்ளச் சகோதரர்களுக்கு எச்சரிக்கையாயிருப்போம்
(Preview)
|
False Teachings
|
1
|
6308
|
|
| |
கள்ளச் சகோதரர்களுக்கு எச்சரிக்கையாயிருப்போம் நியாயப்பிரமாண போதகர்களும் கள்ளசகோதரர் என்று வசனம் சொல்கிறது... இவர்களுக்கு ஜாக்கிரதையாக இருப்போம். பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை (தசமபாகம் உட்பட) கைக்கொள்ளச் சொல்கிற யாருக்கும் கீழ்கண்ட வசனங்கள் சாட்டையடியாக இருக்கும். நியாயப்பிரமா...
|
|
|
|
|
|
Moderator பக்கம் - சில சந்தேகங்கள்
(
1 2
)
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
30
|
15797
|
|
| |
கோவை பெரியன்ஸ்!! திரியில் பெரியன்ஸ்: //இனி நமக்கு தேவை பவுல் சொல்லும், நம்பிக்கை, விசுவாசம், அன்பு என்கிற மூன்று தான், அதிலும் அன்பே பெரிது என்று 1 கொரி 13ம் அதிகாரத்தின் நமக்கு தெரிவித்திருக்கிறார்!!// புதிய ஏற்பாட்டு போதனைகள் யாவும் சபைக்கு மட்டுமே என்றும், உலகத்தாருக்கு அல்ல என்று...
|
|
|
|
|
|
1 யோவான் 1 - Lets understand!!
(Preview)
|
Verse explanations/ வசன விளக்கம்
|
8
|
4216
|
|
| |
1 யோவான் 1: 1. ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். ஆதிமுதலாய் இருந்ததும் என்பதில் ஆதி என்பது ஒரு காலத்தின் துவக்கத்தை...
|
|
|
|
|
|
மத். 24:5 / Mat. 24:5
(Preview)
|
Verse explanations/ வசன விளக்கம்
|
2
|
3325
|
|
| |
"ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தை தரித்துக் கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்" மத். 24:5இது இயேசு கிறிஸ்து தன் சீஷர்களிடத்தில் தன்னுடைய வருகை (பரோஷியா) மற்றும் கடைசி காலத்தில் நிகழுவுகளை குறித்து சொன்னவை. நானே இயேசு என்று உபயோகிக்காமல் "நானே...
|
|
|
|
|
|
லூக். 15:7
(Preview)
|
Verse explanations/ வசன விளக்கம்
|
11
|
4054
|
|
| |
"அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." லூக். 15:7."அந்தப்படியே...
|
|
|
|
|
|
வேதச் சுருக்கம்
(Preview)
|
கட்டுரைப் பகுதி
|
1
|
7540
|
|
| |
தேவன் வானங்களையும் பூமியையும் சிருஷ்ட்டித்தார், அதில் அவரின் அனந்த ஞானம் வெளிப்படுகிறது. அவரின் அன்பின் மிகுதியால் தேவ சாயல் (தேவன் பிரபஞ்சத்தை படைத்து ஆளுகிறது போல் மனிதன் தேவனால் சிருஷ்ட்டிக்கப்பட்ட பூமியை ஆளுகை செய்வது)மற்றும் ரூபத்தில் (ஞானம், வல்லமை, நீதி, அன்பு) மனிதனை படைத்...
|
|
|
|
|
|
துருபதேசர்களின் துருபதேசங்கள்!!
(Preview)
|
கட்டுரைப் பகுதி
|
13
|
4679
|
|
| |
துருபதேசங்களை குறித்து ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது!! என்ன ஒரு கொடுமையென்றால், இன்று காளான் போல் தெருவிற்கு 10 சபைகள் என்று சிதறி கிடக்கும் 2000த்திற்கும் மேல் உள்ள சபைகள் தான் துருபதேசங்களின் கோட்டை என்று தெரியாமல் இன்று துருபதேசங்களுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்...
|
|
|
|
|
|
பரலோகத்தில் பழைய ஏற்பாட்டு நீதிமான்கள்!!
(Preview)
|
Exaggerations / ரீல் மன்னர்கள்
|
5
|
7222
|
|
| |
ரூவா ஊழியங்கள் நடத்தி வரும் ஆல்வின் தாமஸ் என்பவர் நேற்று (24/04/2011; 12:30 pm) தொலைக்காட்சியில் ஒரு செய்தி கொடுத்துக்கொண்டு இருந்தார், ஈஸ்டர் செய்தி!! அதில் ஒரு வசனத்தை கொடுத்து அதன் பின் அதற்கு விளக்கத்தை கொடுத்தார் பார்க்கனுமே: எபேசியர் 4:8. ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்ப...
|
|
|
|
|
|
அறிந்ததும் அறியாததும்...
(
1 2 3 4 5 … 6
)
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
111
|
56569
|
|
| |
அறிந்ததும் அறியாததும் 1. "மாமிசமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், முழங்கால்கள் யாவும் முடங்கும், நாவு யாவும் அறிக்கையிடும், சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்" -ன்ற இந்த வசனங்கள் நிறைவேறுமா? ஆம் எனில் எப்போது நி...
|
|
|
|
|
|
மொழிப்பெயர்ப்பு: பரிசுத்த வேதாகமம்!!
(Preview)
|
தெளிவு பெறுவோமே!! Eye Openers!!
|
1
|
6698
|
|
| |
தமிழ் "பரிசுத்த வேதாகம" மொழிபெயர்ப்பு யோபு 14:16. இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர். பொது மொழிபெயர்ப்பு யோபு 14:16 அப்பொழுது, என் காலடிகளைக் கணக்கிடுவீர்; என் தீமைகளைத் துருவிப்ப் பார்க்கமாட்டீர். KJV with Strong's For now thou n...
|
|
|
|
|
|
நீதான் அலியாச்சே...
(Preview)
|
Ministers / ஊழியக்காரர்கள்!!
|
3
|
7150
|
|
| |
இந்தப்பேரின்பப் பெருவிழா உண்மையில் கோவைப்பட்டணத்துக்கு ஆசீர்வாதமாக இருக்குமானால், அங்கு வந்து தேவ செய்தியளிப்பவர்கள் உண்மையில் தேவ செய்தியைத்தான் அளிக்கிறார்கள் என்றால் கோவையின் அனைத்து வேசிசபைகளும் ஒன்றாய்க்கூடி "பேரின்பம்" அடைவதுதானே. இந்த ...களுக்குள்ளேயே வேறு...
|
|
|
|
|
|
குழப்பமே இல்லாத கிறிஸ்தவம்...
(Preview)
|
தெளிவு பெறுவோமே!! Eye Openers!!
|
15
|
7313
|
|
| |
குழப்பமே இல்லாத கிறிஸ்தவம்... 1.ஒரேதேவன் ஆனால் மூன்று தேவர்கள்.(இரகசியம்) 2.இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு 'விசுவாசித்தால்' பரலோகம் இல்லாவிட்டால் நரகத்தில் நித்திய வாதை.(இதுவரை கிறிஸ்துவை கேள்விப்படாதவர்கள் மற்றும் கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்து மடிந்த கோடாகோடிப்பேர் என்னாவார...
|
|
|
|
|
|
நீதிமான்களுக்கு மட்டுமே இரட்சிப்பா?
(Preview)
|
Verse explanations/ வசன விளக்கம்
|
7
|
6761
|
|
| |
2 பேதுரு 2:4-9 பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள்...
|
|
|
|
|
|
இவர்களுக்கு நேரிடுவதைக் காட்டிலும் அவர்களுக்கு நேரிடுவது இலகுவானது
(Preview)
|
Verse explanations/ வசன விளக்கம்
|
2
|
5552
|
|
| |
மத்தேயு 11:20 அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற் போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்: 21 கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டி...
|
|
|
|
|
|
நரகத்தை குறித்து கேள்வி: நீக்கப்பட்ட பாஸ்டர்!!
(Preview)
|
Ministers / ஊழியக்காரர்கள்!!
|
0
|
5749
|
|
| |
நரகத்தை குறித்து கேள்வி கேட்ட பாஸ்டரை சபையிலிருந்து நீக்கிவிட்டார்கள்!! தேவனின் அன்பை வெளிப்படுத்தும் ஒவ்வொருவருக்கும் இதே நிலை தான்!! இதோ இங்கே க்ளிக் செய்யுங்கள்!! வெளியேற்றப்பட்ட பாஸ்டர்!!
|
|
|
|
|
|
வெளிநாட்டு ஊழியம்...
(Preview)
|
Ministers / ஊழியக்காரர்கள்!!
|
0
|
6110
|
|
| |
வெளிநாட்டு ஊழியம்... உண்மையில் தானே உழைத்து சம்பாதித்து, ஒரு சல்லிக்காசு கூட அடுத்தவரிடத்திலிருந்து எதிர்பார்க்காத ஊழியர் சமீபத்தில் வெளிநாடு சென்று 'ஊழியம்' செய்த்திருக்கிறார். இது முழுக்க முழுக்க அவரது சொந்தப்பணம் என்று தன் பிள்ளைகள் மேல் சத்தியம் பண்ணியிருப்பதால் நாம் அதை நம்...
|
|
|
|
|
|
இந்த வசனத்தில் என்ன விசேஷம்?
(Preview)
|
தெளிவு பெறுவோமே!! Eye Openers!!
|
0
|
6676
|
|
| |
I பேதுரு 1:20 அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார். இந்த வசனத்தில் என்ன விசேஷம்? நிறைய உண்டு. உலகத்தோற்றத்துக்கு முன்பே தேவன் தன்னால் உண்டாக்கப்போகும் முதல் மனிதனான...
|
|
|
|
|
|
படித்ததில் பிடித்தவை!!
(Preview)
|
English Section for posts in English
|
2
|
7201
|
|
| |
ரே ஸ்மித் என்கிற ஒரு வேத ஆராய்ச்சியாளர் எழுதியது: 1. "Before Christ's death on the cross at Calvary, the souls of the dead went to Hades, A SUPERNATURAL PLACE...." Question: Where does the Bible call hades "a supernatural place?" Nowhere! 2. "...somewhere in the HEAR...
|
|
|
|
|
|
ஜாமக்காரன் ஜூன் 2011
(Preview)
|
Ministers / ஊழியக்காரர்கள்!!
|
2
|
3001
|
|
| |
அநிய பாஷையில் கூச்சிலிட்டு குதித்து ஆர்ப்பாட்டம் செய்யும் ஆவி நிறம்பிய சபைகளின் பிரதானமான AOG (Assemblies of God) சபையினரின் பல விஷயங்களை ஜாமக்காரன் புஷ்பராஜ் வெளியிட்டுருக்கிறார்!! பாஸ்டர்களை ஆண்டவன்மார்கள் என்றும் தேவனுக்கு பக்கத்துவீட்டுக்காரர்கள் என்று நினைக்கும் "சாத...
|
|
|
|
|
|
இப்படியும் ஜெபிக்கலாமோ?
(Preview)
|
தெளிவு பெறுவோமே!! Eye Openers!!
|
8
|
7909
|
|
| |
அன்புள்ள இயேசுசுவாமி... பிதாவாகிய உம்மைத் தொழுதுகொள்கிறோம். துதிக்கிறோம்.பிதாவாகிய நீர் எங்களுக்காக பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தீர். உம்மை நீரே எழுப்பிக்கொண்டீர். இயேசுகிறிஸ்துவின் தேவனாகிய நீர் உமக்கு நீரே பிரதான ஆசாரியராக இருக்கிறீர். உமது வலதுபாரிசத்தில் நீரே உ...
|
|
|
|
|
|
இரண்டாம் மரணம்: ஒரு தெளிவு
(Preview)
|
கட்டுரைப் பகுதி
|
0
|
5806
|
|
| |
இரண்டாம் மரணம் என்கிற ஒரு மாபெரும் விஷயத்தில் தெளிவு உண்டாயிருக்கிறது, இந்த தளத்தின் மூலமாக அதை பகிர்ந்துக்கொள்கிறேன்!! இரண்டாம் மரணத்தை குறித்து பலவிதமான வாதங்கள் இருக்கிறது!! ஒரு மரணத்திற்கு பிறகு உயிர்த்தெழுதல் அதன் பின் மீண்டும் என்றென்றைக்கும் வாதிக்கப்படும்படியான இரண்டாம்...
|
|
|
|
|
|
தேவன் ஜெபங்களுக்கு எவ்வாறு பதிலளிக்கிறார்?
(Preview)
|
கட்டுரைப் பகுதி
|
6
|
7980
|
|
| |
தேவன் ஜெபங்களுக்கு எவ்வாறு பதிலளிக்கிறார்? தேவன் நம் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறார் என்பதை எப்படி நிச்சயப்படுத்த முடியும்? நாம் நம்புகிற காரியங்களை அறிக்கை செய்து ஜெபிப்பது மட்டும் போதாது. ஆயிரக்கணக்கான தாய்மார்கள் போருக்குச் சென்றிருக்கும் தங்களது மகன்களை தேவன் பாதுகாக்கும்படி...
|
|
|
|
|
|
முன்குறிக்கப்படுதல்... - ஒரு ஆய்வு.
(
1 2 3
)
(Preview)
|
தேவ திட்டம்
|
42
|
21006
|
|
| |
முன்குறிக்கப்படுதல் ஒரு ஆய்வு. கிறிஸ்துவின் சரீரமாகிய சபை, மணவாட்டி சபை, சிறு மந்தை, உலகத்தோற்றத்துக்கு முன்பாகவே தெரிந்துகொள்ளப்பட்ட சபை என்றெல்லாம் அழைக்கப்படும் சபை என்பது பல தனிநபர்களால் உருவானதாகும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. எனவே இந்த தெரிந்தெடுக்கப்பட்ட ஒ...
|
|
|
|
|
|
ஓடி ஒளியும் பேடிகள்...
(Preview)
|
விமர்சனங்கள்!! Critical Analysis!!
|
1
|
1396
|
|
| |
// soulsolution: உதாரணங்களுக்கு குறைச்சலில்லை. இதுவரை மழையை நோக்கித் திருப்பப்படாத கோடா கோடி கோப்பைகளின் கதி என்ன? ஏற்கனவே 'திருப்பப்பட்ட' கோப்பைகளே லீக் ஆகி காலியாக உள்ளது. இதற்கு ஏன் பதிலே ஒரு ஆள்கூட சொல்வதே இல்லை. காது கேட்காததுபோல ஏன் எல்லாருமே நடிக்கிறீர்கள். சுவிசேஷம் ஒரு முறைக...
|
|
|
|
|
|
பரிசுத்த ஆவி நம்மிடத்தில் வரும்போது...!!
(Preview)
|
False Teachings
|
0
|
5751
|
|
| |
வேத புத்தகத்தை வாசிக்கும் அநேகர், வேதத்தை வாசிக்கும் போது "பரிசுத்த ஆவியான தேவன்" என்கிற ஒரு தேவன் கூட இருந்தால் தான் வேதத்தின் இரகசியங்கள் புரியும் என்றும், "புதிய வெளிப்பாடுகளை" தந்து நமக்கு வேதத்தை விளக்குவார் என்றும் பிரசங்கித்தும் வருகிறார்கள்!! இதற்கு ஆத...
|
|
|
|
|
|
திரித்துவம் - ஒரு கேள்வி.
(Preview)
|
தெளிவு பெறுவோமே!! Eye Openers!!
|
4
|
6944
|
|
| |
திரித்துவம் ஒரு தேவதூஷணம் என்று அறியாமல், கிறிஸ்துவை பிதாவாகிய தேவன் என்று நினைத்துக்கொண்டிருக்கும் முட்டாள் கிறிஸ்தவர்களுக்கு... நீங்கள் நம்புவதுபோல இயேசுகிறிஸ்துதான் பிதாவாகிய தேவன் என்றால், இயேசுகிறிஸ்துவுக்கு ஏன் அதை அப்பட்டமாக ஜனங்களிடம் சொல்ல முடியவில்லை. "நானே நீ ஆ...
|
|
|
|
|
|
மகா பாபிலோனின் முழுப்பெயர் என்ன?
(Preview)
|
தெளிவு பெறுவோமே!! Eye Openers!!
|
2
|
8728
|
|
| |
///பூமியிலுள்ள அருவருப்புகளுக்குத் தாய் என மகா பாபிலோனைக் குறித்து இவ்வசனம் கூறுவதால், மகா பாபிலோன் என்பது பூமியிலுள்ள சகல அருவருப்புகளுக்கும் பிறப்பிடமாகவும் இருக்க வேண்டும் என அறிகிறோம். இன்றைய நிலவரப்படி பார்க்கையில், பல கத்தோலிக்க சபைகளில் ஹோமோசெக்ஸ் போன்ற அருவருப்புகள் அங்க...
|
|
|
|
|
|
|