|
Daily Manna 27/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
1
|
1247
|
|
| |
" எல்லா காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள். " ( நீதி. 4:23 ) பாவம் பல வகைகளில் தீமையை விளைவிக்கக் கூடியது என்று நாம் ஒத்துக்கொள்வது மட்டும் போதாது. இது தேவனாலே தடை செய்யப்பட்டதால் இவைகளை நாம் செய்யாதபடி தவிர்க்க முயற்சிப்பது அவசியம். அதோடு கூட தேவனால் அங்கீகரிக்கப்ப...
|
|
|
|
|
|
Daily Manna 28/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1076
|
|
| |
ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்ப்டும். ( வெளி. 3:5 )உண்மை விசுவாசிகள் பாவத்தை மேற்கொண்டு விழிப்புள்ளவர்களாக உலக வழிகளிலே தங்களைக் காத்து, தங்கள் வஸ்திரங்களை கறைபடுத்தாது காத்துக்கொள்வர். பாவம் தங்களை கறைப்படுத்தி கிறிஸ்துவினிடமிருந்து தங்களை விலகி...
|
|
|
|
|
|
Daily Manna 27/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
986
|
|
| |
" எல்லா காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள். " ( நீதி. 4:23 ) பாவம் பல வகைகளில் தீமையை விளைவிக்கக் கூடியது என்று நாம் ஒத்துக்கொள்வது மட்டும் போதாது. இது தேவனாலே தடை செய்யப்பட்டதால் இவைகளை நாம் செய்யாதபடி தவிர்க்க முயற்சிப்பது அவசியம். அதோடு கூட தேவனால் அங்கீகரிக்கப்ப...
|
|
|
|
|
|
கடைசி நாட்கள்!
(Preview)
|
False Teachings
|
3
|
2604
|
|
| |
கடைசி நாட்கள்! கடைசி நாட்களில் சம்பவிக்கும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்ன அத்தனை காரியங்களும் அப்படியே நடந்துகொண்டிருக்கிறது என்பதை விழித்திருந்து வேதத்தை ஆராயும் எவரும் புரிந்துகொள்வார்கள். இந்தத் தளம் வேத வாஞ்சையுள்ள, வெளியில் விடைகிடைக்காத கேள்விகளூக்கு விடைதேடும் '...
|
|
|
|
|
|
FOOD FOR THINKING JEHOVAH'S WITNESSES
(Preview)
|
English Section for posts in English
|
2
|
2857
|
|
| |
FOOD FOR THINKING JEHOVAH'S WITNESSES Jesus made a true statement in John 8:32 when he said, "You will know the truth, and the truth shall set you free." (NWT) Jesus said those words to the Jews who believed on him, but also in the hearing of the Scribes and Pharisees who wanted to kill him....
|
|
|
|
|
|
WELCOME SANDOSH
(Preview)
|
Welcome / வரவேற்கிறோம்
|
0
|
3580
|
|
| |
Dear Br Sandosh, We the friends from this forum welcome you in the name of Our Lord and Saviour Jesus Christ and His Father eternal. May their spirit guide you. I have seen your postings in some other forum. I welcome you to give us good postings which will strenthen and be a meat for the truth seekers. Go...
|
|
|
|
|
|
மூன்று பாதைகள்!!!
(Preview)
|
தேவ திட்டம்
|
4
|
8235
|
|
| |
மத்தேயு 7:13,14 இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். ஏசாயா 8.9. அங்கே...
|
|
|
|
|
|
Introduction அறிமுகம பகுதி
(Preview)
|
Welcome / வரவேற்கிறோம்
|
5
|
4215
|
|
| |
We at kovaibereans welcome all christians inrespective of denominations to come and introduce themselves, explore and share deep scriptural knowledge. We welcome you all in the mighty name of our Lord and Saviour Jesus Christ. Thank you. கோவைபெரேயர்களான நாங்கள், கிறிஸ்தவர்கள் அனைவரையும் சபை...
|
|
|
|
|
|
Daily Manna 26/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1050
|
|
| |
" நீங்கள் உபவாசிக்கும் போது, மாயக்காரரைப் போல முக வாடலாய் இராதேயுங்கள். " ( ( மத். 6:16 )
மாமிச பலஹீனத்தால் ஆவியில் தளர்ச்சியுற்று பலவிதமான சோதனைகளாலும், உலக ஆசாபாசங்களாலும் சாத்தான் மூலம் வஞ்சிக்கப்படும் தேவனுடைய பிள்ளைகளுக்கு உபவாசம் மிக அவசியமானதுதான்.
ஏனென்றால் மா...
|
|
|
|
|
|
Daily Manna 25/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
988
|
|
| |
" ஆகையால் நாளைக்காக கவலைபடாதிருங்கள். நாளைய தினம் தன்னுடையவைகளுக்காக கவலைப்படும். ( மத். 6: 34 )
நாம் தேவனை நேசிக்கிறவர்களாக அவர் ஊழியத்திலே முழு மனதுடன் ஈடுபட்டு நீதிக்குரிய காரியங்களையும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவ இராஜ்யத்தையும் தேடுவோமேயாகில், வருங் காலத்திற்குரிய க...
|
|
|
|
|
|
Daily Manna 24/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
947
|
|
| |
" கிருபையும் சத்தியமும் உன்னை விட்டு விலகாதிருப்பதாக. நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு அவைகளை உன் இருதயமான பலகையில் எழுது. " ( நீதி. 3:3 )
அன்பின் பிரமாணத்தில் நீதி முதல் ஸ்தானம் வகித்தாலும் அது அதன் முடிவு அல்ல.
அன்பின் மூலமாகவே நாம் இரக்கத்தையும், மன்னிப்பையும் அதிகமாக காண...
|
|
|
|
|
|
ஹிட்லர் முதல் காந்திஜி வரை!!
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
1
|
2517
|
|
| |
கிறிஸ்தவ ஊழியர்களிடம் (அதுவும் நரகத்தை மிகவும் உண்மை என்று நம்பும் கூட்டத்தார்) ஒரு கேள்வி:சுமார் 60 இலட்ச்சம் மனிதர்களை கொன்று குவித்த ஹிட்லர் செல்லும் இடமும், காந்திஜி போன்ற ஒரு மனிதனும் செல்லும் இடம் ஒன்றே தானா!! இது ஆண்டவருக்கு தான் தெரியும், நாம் யாரையும் நியாயம் தீர்க்க கூடாது, ப...
|
|
|
|
|
|
Daily Manna 23/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
985
|
|
| |
" சகோதரரே அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன். ( 1 கொரி. 7:24 )
கடமை அல்லது ஊழியம் சில சந்தர்ப்பங்களில் மாறுபட்ட அபிப்ப்ப்ராயத்தைக் கொடுப்பது போல காணப்படலாம்.
ஆகிலும் அது அப்படியல்ல. ஒரு கிறிஸ்தவனின் முதல் கடமை, சகல காரியத்திலும் சிருஷ...
|
|
|
|
|
|
மூன்றுபடி மாவு
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
0
|
2061
|
|
| |
நம் கர்த்தர் மத் 13:33ல் சொல்லும் உவமையில் அது என்ன மூன்றுபடி மாவு? அது ஏன் மாவு அனைத்தையும் புளிக்க செய்தது? அது எப்படி பரலோக ராஜியமாகிறது?
|
|
|
|
|
|
Daily Manna 22/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
914
|
|
| |
" கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் திடமனதாயிருங்கள். அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார். " ( சங். 31:24 )
தேவனுடைய பிள்ளைகள் தங்கள் நெருக்கமான பாதையில் மிக துன்பங்களையும், சோதனைகளையும் அனுபவித்து ஜீவிக்கும் போது சாத்தான் அவர்களை அதைரியப்படுத்...
|
|
|
|
|
|
தேவன் இருக்கிறார்!
(Preview)
|
The Creator / படைப்பாளி தொடர்
|
1
|
6378
|
|
| |
தேவன் இருக்கிறார்! இந்த யுகத்தின் பல விஞானிகள் ஒரு உயர்வான, புத்திசாலியான படைப்பாளி இருப்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். நியூ யோர்க் அறிவியல் அகாடமியின் முன்னால் தலைவர் திரு ஏ. கிரெச்சி மாரிசன் சொல்லியது, "கனித...
|
|
|
|
|
|
ஹெயிட்டி பூகம்பம்: தீர்க்கதரிசனம்?
(Preview)
|
Ministers / ஊழியக்காரர்கள்!!
|
1
|
2331
|
|
| |
வரப்போகும் காரியங்களை அறிவிக்கும் கிறிஸ்தவ மண்டல குறிக்காரர்களே (கள்ளத்தீர்க்கதரிசிகளே). உங்களில் யாருக்கும் தேவன் தான் செய்ய போகும் காரியத்தை வெளிப்படுத்தவில்லையா? சுமார் 2 இலட்ச்சம் உயிர்களை எடுத்துக்கொண்ட ஹெயிட்டி பூகம்பத்தை பற்றி எந்த ஒரு கள்ள தீர்க்கதரிசியும் குறி சொல்லவில...
|
|
|
|
|
|
Daily Manna 21/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
994
|
|
| |
" ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். " ( மத். 16:24 )
சிலுவையை சுமப்பது என்பது தன்னை வெறுப்பதற்கு ஒப்பானதாக இருந்தாலும் இவைகளிடையே வித்தியாசங்களுண்டு.
தன்னை வெறுப்பதென்பது தேவனுக்கென்...
|
|
|
|
|
|
ஆமோஸ் 8:11
(Preview)
|
Daily Questions / தினம் ஒரு கேள்வி
|
1
|
11657
|
|
| |
"இதோ, நான் தேசத்தின் மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகும் பஞ்சமல்ல; ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல; கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்" ஆமோஸ் 8:11 இப்படியாக சொன்ன பஞ்சத்தின் கால...
|
|
|
|
|
|
Daily Manna 20/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1083
|
|
| |
" நீங்கள் சிட்சையை சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார். தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ ? " ( எபி. 12:7 )
உபத்திரவங்களும் சோதனைகளுமின்றி ஒருவன் தன் வாழ்க்கையிலே பூரணப்படுவது அரிது.
இது ஓர் இளஞ்செடிக்கு ஒப்பானது. தேவ அன்ப்பெனும் சூரிய...
|
|
|
|
|
|
Daily Manna 19/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1030
|
|
| |
" உமது வே3தத்தில் நான் எவ்வள்வு பிரியமாயிருக்கிறேன். நாள் முழுவதும் அது என் தியானம்." ( சங். 119:97 )
தேவனுடைய வார்த்தைகளை தியானிப்பது கிறிஸ்தவர்களின் தனி உரிமை.
ஆகிலும் அனேக சந்தர்ப்பங்களில் சிலருக்கு இது எவ்வித பயனையும் கொடுப்பதாக இருப்பதில்லை.
எப்படி என்றால் படித...
|
|
|
|
|
|
Daily Manna 18/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1039
|
|
| |
" அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள். ஆவியிலே அனலாயிருங்கள். கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள். " ( ரோ. 12:11 )
தேர்ச்சி பெற்றவர்களாக ஓட்டப்பந்தயத்தில் ஓட விரும்பும் யாவரும் அக்கறையுள்ளவர்களாக உற்சாகத்துடன் தேவ ஓழியத்தில் ஈடுபடவேண்டும்.
நமக்குக் கொடுக்கப்பட்ட தாலந...
|
|
|
|
|
|
சங். 68:18
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
0
|
1620
|
|
| |
பரிசுத்த வேதாகமம் எப்படி சில வசனங்களை மாற்றி அச்சிட்டிருக்கிறது என்பதையும் அறிந்துக்கொள்வோம். இதை வாசித்து தான் இத்துனை நாட்கள் நம் ஊழியர்கள் (!!), சுவிசேஷகர்கள்(!!), தேவ ஆவியை பெற்றவர்கள் (!!) என்றவர்கள் பிரசங்கித்தார்களோ! தேவ ஆவி அவர்களிடம் வேறு மொழிப்பெயர்ப்புகளை பார்ப்பது பாவ...
|
|
|
|
|
|
Daily Manna 17/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1084
|
|
| |
" தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக் கொள்ளுங்கள் " ( யூதா, 21 )
நாம் நீதியிலே நிலைத்திருக்க அனுதினமும், ஒவ்வொரு மணி நேரமும் அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்படிவதன் மூலம் தேவனுடைய அன்பிலே நிலைத்திருக்க வேண்டும்.
நாம் சந்தோஷமான நேரங்களில் மட்டுமல்ல உபத்திரவங்களிலும், துன்ப...
|
|
|
|
|
|
சங்கிதம் 126 : 2
(Preview)
|
Daily verse / தினம் ஒரு வசனம்
|
1
|
3762
|
|
| |
அப்பொழூது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தச்சத்தினாலும் நிறைந்திருந்தது.
|
|
|
|
|
|
எபே. 1:9,10.
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
1
|
1541
|
|
| |
"காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று; தமக்குள்ளே தீர்மானத்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்" எபே. 1:9,10....
|
|
|
|
|
|
ஏசா. 60:2
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
0
|
1519
|
|
| |
"இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்" ஏசா. 60:2 "உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்" ஏசா. 60:3அது என்ன இருள், காரிருள்? இந்த இதோ எப்பொழுது? அது என்ன வெளிச்சம், ஒளி? எப்போ வருவார்கள்?...
|
|
|
|
|
|
எபே. 3:6
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
0
|
1555
|
|
| |
"இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியனவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது போல், முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை" எபே. 3:6என்ன இரகசியம், ஏன் முற்காலங்களில் உள்ளவர்களுக்கு, அதுவும் தேவனின் இருதயத்...
|
|
|
|
|
|
ஏசா 66:1
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
0
|
1411
|
|
| |
"வானம் எனக்கு சிங்காசனம் பூமி எனக்கு பாதபடி" ஏசா 66:1 என்கிற இந்த பதம் எதை குறிக்கிறது? பூமியின் மேல் தேவன் தன் பாதங்களை வைத்திருக்கிறாரா? அல்லது வானத்தில் ஒரு சிங்காசனத்தை போட்டு அதில் அமர்ந்திருக்கிறாரா?
|
|
|
|
|
|
Daily Manna 16/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
978
|
|
| |
" ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள். " ( ரோ. 12:12 ) தேவனுடைய பிள்ளைகளுக்கு இது எவ்வளவு பெரிதான சிலாக்கியம். இவர்கள் தேவனை எந்நேரத்திலும், எவ்விடத்திலும் அவர் குமாரன் மூலம் ஜெபித்து, அவர் நம்மோடு இருக்கிறார் என்றும், நம் வேண்டுதல்களுக்கு பதிலளிப்பார் என்றும் தங்களது...
|
|
|
|
|
|
|