|
Thanks!!நன்றி!!
(Preview)
|
Welcome / வரவேற்கிறோம்
|
0
|
1903
|
|
| |
Dear Friends, Thanks for such a overwhelming viewership. While the team thanks you for your viewership, we encourage you all friends those who visit this forum regularly, to kindly enroll yourself in this forum and post your valuable views. We here welcome all without any denominational conditi...
|
|
|
|
|
|
Heavenly visitations / பரலோகம் சென்று வருவது!!
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
2
|
2180
|
|
| |
பரலோகம் சுத்தி பார்த்துவிட்டு வரலாம் வாருங்கள் என்று டிக்கட் கொடுக்காத குறையாக இன்றைய பிரசங்கிமார்களின் மேடை பேச்சைக் கண்டு வியந்து போனேன். ஒரு பிரபலமான கிறிஸ்தவ தொலைக்காட்சியில் காலையில் இருவர் வந்து அமர்ந்து அவர்கள் பரலோகம் சென்று வந்ததை ஏதோ அமேரிக்காவிற்கு சென்று வருவதை போல் பேசு...
|
|
|
|
|
|
உண்மையை கண்டறியலாம் வாங்க!!!
(Preview)
|
Welcome / வரவேற்கிறோம்
|
0
|
1457
|
|
| |
விவாத பகுதிக்கு வரும் அன்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களை பதியும்படி அன்புடன் வேண்டுகிறேன்! உருவாக்கப்பட்ட பல்வேறு திரிகள் தங்கள் கருத்தை எதிர்பார்த்து அப்படியே எரியாமல் நிற்கிறது! வேத புத்தகத்தின் அடிப்படையில் தாங்கள் எழுதும் கருத்துக்கள் நம் போன்றவர்கள் ஆவிக்குர...
|
|
|
|
|
|
கிறிஸ்துவின் சிந்தை?
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
2
|
2359
|
|
| |
யார் கிறிஸ்துவின் சிந்தை உடையவர்கள்? யார் கிறிஸ்துவின் ஆவியை பெற்றவர்கள்? இயேசு கிறிஸ்து யாரை அப்பா பிதாவே என்று கூப்பிட்டாரோ அதே யேகோவா தேவனை யாரெல்லாம் அப்பா பிதாவே என்று கூப்பிடுகிறார்களோ அவர்களே புத்திர சுவிகாரத்தின் ஆவியை பெற்றவர்களவர்கள். இதற்கு மாறாக இயேசு கிறிஸ்துவை அப்பா என...
|
|
|
|
|
|
Daily Manna 05/07/2009
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
941
|
|
| |
" எங்கள் போராயுதங்கள் மாமிசத்திற்கேற்றவைகளாயிராமல் அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பலமுள்ளதாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும் தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்கு கீழ்படியச் சிறைப...
|
|
|
|
|
|
Daily Manna, 04/07/2009
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1027
|
|
| |
"எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? யெகோவாவின் புயம் யாருக்கு வெளிப்பட்டது?(ஏசாயா, 53:1)திருச்சபையாருக்கு இக்காலத்திலே கொடுக்கப்பட்ட அழைப்பானது இவர்கள் தங்கள் ஒளியைப் பிரகாசிக்கச் செய்து இதன் மூலம் உபத்திரவங்களை வருவித்து அந்த உபத்திரவங்களை நீதியின் நிமி...
|
|
|
|
|
|
கடைசி காலம் என்பது எது?
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
1
|
2302
|
|
| |
சகோதரரே சுமார் 1950௦ ஆண்டுகளுக்கும் முன்னால் எழுதப்பட்ட I யோவான் 2:18 வசனம் இவ்வாறு சொல்கிறேது: "பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசி...
|
|
|
|
|
|
Daily Manna 03/07/2009
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
983
|
|
| |
" யெகோவாவை எப்பொழுதும் எனக்கு முன்பாகவே வைத்திருக்கிறேன். அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிற படியால் நான் அசைக்கப்படுவதில்லை" ( சங்கீதம், 16:8)தன் சித்தத்தை பிதாவின் சித்தத்திற்கு முற்றிலும் ஒப்புக்கொடுத்த எந்த மனுஷனும் ஏமாற்றத்தைக் காணமாட்டான். வாழ்க்கையில் எல்லா கார...
|
|
|
|
|
|
Daily Manna 02/07/2009
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1036
|
|
| |
"வையப்பட்டு ஆசீர்வதிக்கிறோம், துன்பப்பட்டு சகிக்கிறோம். " (1 கொரிந்தியர், 4:12)கிறிஸ்துவின் பள்ளியில் நாம் ஒரு விசுவாசமுள்ள மாணவனாக இருப்போமேயானால் கிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நம் இருதயத்திலே பாவத்தை முற்றிலும் வெறுக்க வேண்டியவர்களாக இரு...
|
|
|
|
|
|
Daily Manna 01/07/2009
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1025
|
|
| |
"ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது. ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள்." (எபேசியர், 5: 8 -10)சத்...
|
|
|
|
|
|
Daily Manna 30/06/2009
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
906
|
|
| |
"அறுப்புக் காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி கோதுமையை ...... என் சேர்த்து வையுங்கள் என்பேன்" ( மத்தேயு, 13:30)நேரம் குறைவாக உள்ளது. அறுப்போ மிகுதி, வேலயாட்களோ குறைவு. ந்ம்முடைய நேரத்தை நாம் தேவனுக்குத் தத்தம் செய்திருக்கிறோம். ஆதலால் இரவு வருமுன் பகலிலே நாம் வேலை செய்ய...
|
|
|
|
|
|
Daily Manna 29/06/2009
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
983
|
|
| |
" இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் " (மத்தேயு, 5:8 ) இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் என்று சொல்லும்போது ஒருவருடைய குணத்தையோ, வார்த்தையையோ, சிந்தனைகளையோ குறிக்காமல் சகலத்தையும் பூரணமாக செய்ய வேண்டும் என்னும் நோக்கம் அவனுக்குள் இர...
|
|
|
|
|
|
Daily Manna 28/06/2009
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1027
|
|
| |
நீ உன்னை ஞானி என்றெண்ணாதே. தேவனுக்குப் பயந்து தீமையை விட்டு விலகு. (நீதிமொழிகள், 3:7)தேவனுடைய பிள்ளைகளுக்கு தற்பெருமையானது தீங்கு விளைவிக்கக்கூடிய ஓர் காரியம். இது உண்மையான ஆவிக்குரிய வளர்ச்சிக்குத் தடையாக இருந்து இருதயத்தின் சீர்திருத்தலைக் குலைத்து அனேகருக்குப் பிரயோஜனமாக இரா...
|
|
|
|
|
|
Daily Manna 27/06/2009
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1024
|
|
| |
"உங்களோடு கூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி நம்மை அபிஷேகம் பண்ணினவர் தேவனே நம்மை முத்தரித்தார்." ( 2 கொரிந்தியர், 1:21 )புதிய சிருஷ்டிகள் முத்தரிக்கப்படுவதென்பது பரிசுத்த ஆவியை அவர்கள் தங்களிலே பெற்றிருப்பதைக் குறிக்கும். இந்த பரிசுத்தாவியை வெளிப்படையா...
|
|
|
|
|
|
Daily manna 26/07/2009
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
972
|
|
| |
"பரம அழைப்புக்குப் பங்குள்ளவரகளாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கை பண்ணுகிற அப்போஸ்தலரும், பிரதான ஆசாரியருமாகிய கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள். " (எபிரெயர், 3:1)கிறிஸ்துவின் சரீரத்தில் இணைக்கப்பட அழைக்கப்பட்ட யாவரும் இந்த உலகத்தின் பெலவீனக்களைக் குறித்து அற...
|
|
|
|
|
|
daily manna 25/06/2009
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
931
|
|
| |
"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். ஏனென்றால் தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும் அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர் என்றும் விசுவாசிக்க வேண்டும்" - எபிரெயர், 11:6 உன் விசுவாசத்தின்படி உனக்கு ஆகக்கடவது என்று நம் இரட்சகர்...
|
|
|
|
|
|
இறைவனை அடைய இயேசு ஒருவர்தான் வழியா?
(Preview)
|
கட்டுரைப் பகுதி
|
0
|
6904
|
|
| |
"நானே வழியும் சத்யமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னையன்றி ஒருவரும் பிதாவிடதுக்கு வரான்" என்று இயேசு சொன்ன வார்த்தையின் அடிப்படையில் கிறிஸ்த்தவர்கள் "இயேசு ஒருவரே நித்யத்துக்கு வழி" என்று போதிக்கும் போது, "இயேசு ஒரேவர் மட்டும்தான் வழியா?" இயேசுவின் உ...
|
|
|
|
|
|
ஆவியானவரின் இல்லாமல் வேதத்தை ஆராய முடியுமா?
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
2
|
2465
|
|
| |
வேதபுத்தகம் என்பது தேவஆவியானவரால் பல்வேறு காலகட்டங்களில் தேவதாசர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு எழுதப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. தேவன் எழுதிக்கொடுத்த ஒரு புத்தகத்தை தேவஆவியானவரின் துணையின்றி சரியான அருத்தம் கொண்டு ஆராய்வது இயன்றதல்ல என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் அவர் எழ...
|
|
|
|
|
|
daily manna 17/05/09
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
967
|
|
| |
" உங்களைத் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கி வைப்பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது." யோவான், 16:2இன்றையத் துன்புறுத்துதல், இதற்கு முன்பிருந்த எல்லாக்காலங்களைக்காட்டிலும் அதிகமாகப் பண்படுத்தப்பட்டதாக இருக்கிறது...
|
|
|
|
|
|
daily manna 16/05/09
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1052
|
|
| |
" பிற இனத்தார் உன் வெற்றியைக் காண்பர்; மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்; ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்." ஏசாயா, 62:2,3ஒருபோதும் மறந...
|
|
|
|
|
|
daily manna 15/05/09
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
988
|
|
| |
" அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும், திராட்சைக்கொடிகள் கனி தராவிடினும், ஒலிவ மரங்கள் பயன் அற்றுப்போயினும், வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும், தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும், நான் ஆண்டவரில் களிகூர்வேன்; என் மீட்பரான கடவுள...
|
|
|
|
|
|
daily manna 14/05/09
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1104
|
|
| |
" அன்பின் அடிப்படையில் உண்மை பேசி, தலையாகிய கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளர வேண்டும்." எபேசியர், 4:15கிருபையில் வளருவது என்றால் என்ன? தேவனுடைய ஆதரவில் தனிப்பட்ட முறையில் அவரோடு நெருங்கி அவருடைய அன்பின் ஐக்கியத்திலும், ஆவியிலும் வளருவதேயாகும். இவ்வாறு அவருடை...
|
|
|
|
|
|
daily manna 13/05/09
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1008
|
|
| |
" ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரி பலிகள், பிற பலிகள் செலுத்துவதா? அவரது குரலுக்குக் கீழ்படிவதா? கீழ்படிதல் பலியைவிடச் சிறந்தது. கீழ்படிதல் ஆட்டுக்கிடாய்களின் கொழுப்பைவிட மேலானது!" 1 சாமுவேல், 15:22பிதாவாகிய தேவன் நாம் அவருடைய வார்த்தையைக் குறித்து மிகவும் கவன...
|
|
|
|
|
|
daily manna 12/05/09
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
978
|
|
| |
" அன்பார்ந்தவர்களே, இத்தகைய வாக்குறுதிகளைப்பெற்றுள்ள நாம் உடலிலும் உள்ளத்திலும் மாசு எதுவுமின்றி நம்மையே தூய்மைப் படுத்துவோம். கடவுளுக்கு அஞ்சித் தூயவாழ்வில் நிறைவடைவோம்." 2 கொரிந்தியர், 7:1இராஜரீக ஆசாரியக்கூட்டத்திற்கு தங்களை அர்ப்பணித்தவர்கள் கீழ்க்கண...
|
|
|
|
|
|
daily manna 11/05/09
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1059
|
|
| |
" உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகின்றோம்; வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளெனக் கருதப்படுகின்றோம்." சங்கீதம், 44:22நாம் எல்லோரும் நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும் தனித்தனியே செலுத்த வேண்டிய பலி ஒன்றுள்ளது; அதனை நாள்தோறும், அவரைக்கொண்டும...
|
|
|
|
|
|
daily manna 10/05/09
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1029
|
|
| |
" என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது." சங்கீதம், 23:5பாத்திரம் நிரம்புவதும், வழிவதும் இரட்டிப்பான முக்கியத்துவம் வாய்ந்தது. அது மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் இரண்டு விதத்திலும் நிரம்பி வழிகின்றதாக இருக்கின்றது. தேவனுடைய சந்தோ...
|
|
|
|
|
|
daily manna 9/05/09
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1011
|
|
| |
" கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டீர்கள், அவரோடு இணைந்துவாழுங்கள். அவரில் வேரூன்றியவர்களாகவும் அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள். நீங்கள் கற்றுக்கொண்ட விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள், நன்றி மிக்கவர்களாய்த் திகழுங்கள்." கொலோசேயர், 2:6,7த...
|
|
|
|
|
|
Dear Guests / அன்புள்ள நண்பர்களே
(Preview)
|
Suggestions!
|
0
|
3764
|
|
| |
இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் அன்பின் வாழ்த்துக்கள், பிதாவாகிய யேகோவா தேவன் தாமே நம் ஒவ்வோருவரையும் ஆசீர்வதிப்பாராக. கோவைபெரேயன்ஸ் ஆகிய நாங்கள், இந்த தளத்திற்கு வந்து போகும் ஒவ்வோருவரையும் வாழ்த்துகிறோம், அதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். சிறிய அளவில் தொடங்கிய இந்த தளத்திற்...
|
|
|
|
|
|
daily manna 8/05/09
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1037
|
|
| |
" அவரே நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார், அவ்வாக்குறுதி நிலைவாழ்வு பற்றியதாகும்." 1 யோவான், 2:25 தேவனின் கிருபை பொருந்திய வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொள்ள நாம் செய்ய வேண்டிய காரியம் ஒன்றுண்டு என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.இவ்வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்ப்போமேயானால் அ...
|
|
|
|
|
|
daily manna 7/5/09
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
987
|
|
| |
" நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!" 1 கொரிந்தியர், 9:16நாம் காலந்தாழ்த்தாமல் நமக்குக் கிடைத்த இந்த சிறந்த நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும்.இந்த பூமியின் குடிகளுக்கு தேவன் வாக்குக் கொடுத்துள்ள, வரப்போகும் அந்...
|
|
|
|
|
|
|