|
பரிசுத்த வேதாகமம்
(Preview)
|
News Item!
|
0
|
6738
|
|
| |
1 பேது 4:14 வசனத்தின் பின் பகுதி பரிசுத்த வேதாகமம் மற்றும் KJVல் மட்டுமே இருக்கிறது, மற்ற ஆங்கில மொழிப்பெயர்ப்பின் இது கிடையாது.அப். 15:34 என்கிற ஒரு வசனம் மற்ற ஆங்கில மொழிப்பெயர்ப்பில் கிடையாது, பரிசுத்த வேதாகமத்தில் மாத்திரமே இதை பார்க்கலாம்.1 யோவான் 5:7 (திருத்துவத்தை சொல்ல சேர்க்...
|
|
|
|
|
|
Lack of knowledge!!
(Preview)
|
Bible a confused book!! / வேதம் ஒரு குழப்பத்திற்குரிய புத்தகமா!!
|
0
|
3308
|
|
| |
வேத வசனங்களின் பின்னணிகளைப் பற்றிய சபைகளின் அறியாமையும் அக்கறையின்மையும்.வேதத்தில் உல்ள ஒவ்வொரு புத்தகமும் வெவ்வேறு பின்னணிகளைக் கொண்டவை. அவற்றின் சமூக, அறிவியல், பண்பாடு, மொழிநடை போன்ற பின்னணிகளை தெளிவாக அறியாமல் வேத வசனங்களுக்குப் பொருள் கொள்ள முடியாது. ஏனெனில், வேதத்தின் ஒவ்...
|
|
|
|
|
|
Treacherous teachings!!
(Preview)
|
Bible a confused book!! / வேதம் ஒரு குழப்பத்திற்குரிய புத்தகமா!!
|
0
|
2815
|
|
| |
பிற்காலத்தில் வந்த வேத புரட்டர்களினால் சபைகளில் நுழைந்துவிட்ட வஞ்சகங்கள். பிற்காலத்தில் அநேகர் தங்களுடைய சுய வளர்ச்சி, மேன்மை. பதவி அந்தஸ்து, செல்வம் மற்றும் இன்னும் அநேக காரணங்களுக்காக வேதத்தை தங்கள் சுய இஷ்டம் போல் போதிக்க துணிந்தார்கள். வேத வசனங்களுகு தங்கள் சுய இஷ்டம் போல் விளக்...
|
|
|
|
|
|
தந்திரங்கள்!!
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
0
|
1721
|
|
| |
அன்புள்ள கிறிஸ்தவர்களே, இன்று பெரும்பாளுமான கிறிஸ்தவ பிரசங்கிமார்கள் பிரசங்கிப்பது என்ன வென்றால், "இந்த பூமி அக்னிக்கு வைக்கப்பட்டிருக்கிறது" அதாவது, இந்த பூமி முற்றிலுமாக அழிந்து போகும் என்று. அப்படி என்றால், பல ஊழியர்கள் "ஜெப கோபுரங்கள்", "திறப...
|
|
|
|
|
|
Missing!Missing!!Missing!!!
(Preview)
|
Welcome / வரவேற்கிறோம்
|
0
|
3163
|
|
| |
Dear all in Christ, This is to inform all that we are in search of our precious registered members who are missing (those who are not posting any article)! I hope they soon return to this forum. Thanks one and all God Bless kovaibereans team
|
|
|
|
|
|
Rev 1:1
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
1
|
1662
|
|
| |
மதிப்புகுரிய தேவ மனிதன் என்று சாது சுந்தர் செல்வராஜ் அவர்களால் அடிக்கடி சொல்லப்படும் ஒரு ஊழியக்காரர் சகோ வின்சென்ட் செல்வகுமார். இந்த சகோதரரின் வெளிப்படுத்தின விசேஷத்தை பற்றியான ஒரு டீ.வி நிகழ்ச்சி ஏஞ்சல் டீ.வியில் கான நேரிட்டது. நான் மிகவும் ஆடி போனேன். காரணம் என்னவென்றால், வெளிப்ப...
|
|
|
|
|
|
TV ஊழியர்களின் ஜெபங்களுக்கு தேவன் பதில்!
(Preview)
|
Welcome / வரவேற்கிறோம்
|
0
|
3029
|
|
| |
தற்காலத்தில் மிகப்பிரபலமாகிவரும் ஊழியங்களில் TV ஊழியங்களுக்குத்தான் முதலிடம் என்றால் மிகையாகாது. அனேகமாக எல்லா 'பிரபல' ஊழியர்களுமே இந்த ஊடகத்தை விட்டுவைக்கவில்லை. இதில் உச்சகட்ட வேடிக்கை என்னவென்றால் 'தேவ செய்தி' கொடுத்துமுடித்ததும் கடைசியில் இவர்கள் ஏறெடுக்கும் ஜெபங்கள்தாம்...
|
|
|
|
|
|
Question for 16th August!!
(Preview)
|
Daily Questions / தினம் ஒரு கேள்வி
|
3
|
3480
|
|
| |
இத்துனை சபை பிரிவுகள் ஏன்? ஒரே வேதத்தை வைத்திருக்கும் போது ஏன் இத்தனை உபதேச வேறுபாடுகள், பிரிவினைகள்?Why these many denominations (nearly over to 2000!!!)? All of them keep the same Bible but why so many doctrinal differences and teachings?
|
|
|
|
|
|
மரணத்தை காணாமல் வாழ்ந்தது யார்?
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
2
|
1918
|
|
| |
யோவான் எழுதிய சுவுஷேச்த்தில் இயேசு இவ்வாறு குறிப்பிடுவதாக உள்ளது: யோவான் 8:51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவான் 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்...
|
|
|
|
|
|
Translation mistakes!
(Preview)
|
Bible a confused book!! / வேதம் ஒரு குழப்பத்திற்குரிய புத்தகமா!!
|
1
|
3190
|
|
| |
1. முற்காலத்தைய அரைகுறையான மொழிபெரர்ப்புகள் ஆம். வேதத்தின் மூலபாஷகள் எவை? பழய ஏற்பாடு எபிரேய மொழியிலும், புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றை பிற்காலங்களில் அநேகர் தங்களுடைய சொந்த மொழிகளில் மொழிபெர்க்க முயன்றனர். ஆனால் முற்காலத்தைய அவசர அரைகுறையான ம...
|
|
|
|
|
|
Question for 28th August!!
(Preview)
|
Daily Questions / தினம் ஒரு கேள்வி
|
1
|
3644
|
|
| |
இன்றைய பிரசங்கிமார்களின் உபதேசமான, "இரட்சிக்கப்படுபவர்கள் பரலோகத்திற்கும் மற்றவர்கள் நரகத்திற்கும் போவார்கள்" என்றால் புதிய பூமியில் யார் இருப்பார்கள்?"All the saved ones will go to Heaven and rest all to "Hell"", thus preacheth our Christian self pr...
|
|
|
|
|
|
Church History!!
(Preview)
|
Bible a confused book!! / வேதம் ஒரு குழப்பத்திற்குரிய புத்தகமா!!
|
0
|
3170
|
|
| |
சபை சரித்திரத்தை குறித்த சபைகளின் அறியாமைசபை சரித்திரத்தில் ஆதிசபையானது பிற்காலத்தில் விக்கிரக ஆராதனை மார்க்கத்தில் கலந்து மூலத்தன்மையை இழந்து உருத்தெரியாத நிலைக்கு மாறி பின்னர் ஒரு கலப்புமதமாகவே உருவெடுத்தது. அன்றியும் இவ்வாறு சம்பவிக்கும் முன்பே முதலாம் நூற்றாண்டிலேயே யோவானு...
|
|
|
|
|
|
Books of visions!!
(Preview)
|
Bible a confused book!! / வேதம் ஒரு குழப்பத்திற்குரிய புத்தகமா!!
|
0
|
2966
|
|
| |
ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள்வேதத்தில் எளிதில் புரிந்துகொள்ள முடியாதவைகள் போல் காட்சியளிக்கும் சில புத்தகங்களை இன்றைக்கும் அநேக சபைகள் நித்தியமாக ஒதுக்கி வைத்துவிட்ட காரணத்தினாலும் அநேக சத்தியங்களை அறிய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டு: வெளிப்படுத்தி...
|
|
|
|
|
|
Question for 26th August!!
(Preview)
|
Daily Questions / தினம் ஒரு கேள்வி
|
0
|
3045
|
|
| |
அந்திக் கிறிஸ்து இனிமேல் தான் வர வேண்டுமா அல்லது வந்தாகிவிட்டதா? "வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது" 1 யோவான் 4:4, என்று யோவான் தன் காலத்திலே அந்திகிறிஸ்துவின் ஆவியை குறித்து சொல்லியிருக்கிறாரே. மேலும்...
|
|
|
|
|
|
Apocryphical books!!
(Preview)
|
Bible a confused book!! / வேதம் ஒரு குழப்பத்திற்குரிய புத்தகமா!!
|
0
|
3082
|
|
| |
தள்ளுபடி ஆகமங்களின் தலையீடுகள்முற்காலத்தில் (கி.மு. வில்) சுமார் 72 எபிரேய நிபுணர்களால் "செப்துவிசிந்த்" என்கிற வேதத்தில் சேர்க்கப்படாத புத்தகங்களைக்கூட பிற்காலத்தில் சபைகள் தீவிரமாகப் பயன்படுத்தத் துணிந்ததினாலும் வேதம் ஒரு குழப்பத்துக்குரிய புத்தகமாக ஆக்கப்பட்டத...
|
|
|
|
|
|
Question for 24th August!!
(Preview)
|
Daily Questions / தினம் ஒரு கேள்வி
|
0
|
3329
|
|
| |
தேவன் ஏன் தன் மகா ஆதீனத்தில் தீமையை அனுமதித்தார்? தீமையை அனுமதித்ததைக் குறித்த தேவதிட்டமும், நோக்கமும் ஞானமும் என்ன? Why God permits EVIL? What divine plan, purpose and wisdom does God exhibit in permitting EVIL?
|
|
|
|
|
|
Spurious Words!!
(Preview)
|
Bible a confused book!! / வேதம் ஒரு குழப்பத்திற்குரிய புத்தகமா!!
|
0
|
2824
|
|
| |
இடைச் செருகல்கள்பிற்சேர்க்கைகள் (spurious words) என்பவை மூல வேதத்தில் இல்லாத ஆனால் பல்வேறு சந்தர்ப்பங்களினால் வேதத்தில் நுழைந்து விட்ட வசனங்கள். அவற்றையும் பிற்காலத்து சபைமக்கள் பொருட்படுத்தி தங்களின் (சபையின்) அடிப்படை உபதேசங்களாக ஏற்படுத்திவிட்ட காரணத்தினால் வேதம் இன்னும் ஒ...
|
|
|
|
|
|
Question for 22nd August!!
(Preview)
|
Daily Questions / தினம் ஒரு கேள்வி
|
0
|
3322
|
|
| |
"தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே" (அப் 2:34). அப்படி என்றால் நான் பரலோகத்தில் தாவீதை பார்த்தேன் என்று பலர் சொல்லி வருவது எப்படி? இல்லை வசனம் சரி என்றால் தாவீது இப்பொழுது எங்கே?"For David did not ascend to heaven" (Acts 2:34). Then how come todays heaven visi...
|
|
|
|
|
|
Question for 21st August!!
(Preview)
|
Daily Questions / தினம் ஒரு கேள்வி
|
0
|
3206
|
|
| |
மரித்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் அல்லது என்னவாகிறார்கள்? வேத ஆதாரத்துடன் எழுதுங்கள்.Where are the dead or what happens to the dead? Explain with reference to scriptures.
|
|
|
|
|
|
Question for 20th August!!
(Preview)
|
Daily Questions / தினம் ஒரு கேள்வி
|
0
|
3025
|
|
| |
தேவன் ஒருவரா, மூண்றா? மூண்றில் ஒன்றா அல்லது ஒன்று தான் ஆனால் மூண்றாக இருக்கிறவரா? திருத்துவமா, திரியேகத்துவமா? வேதம் என்ன சொல்லுகிறது என்று 1 கொரி. 8:5-7ல் வாசித்து பாருங்கள். பிதாவாகிய தேவன் ஒருவர், கிறிஸ்துவான கர்த்தர் ஒருவர், இது அநேகருக்கு தெரிவதில்லை என்று பவுல் எழுதும் காலத்தில...
|
|
|
|
|
|
How to Type in Tamil!!
(Preview)
|
Welcome / வரவேற்கிறோம்
|
0
|
3405
|
|
| |
Dear all in Christ. This is important for those who want to type in Tamil and post. Please type the following address in your address bar and you will be taken to ChristiansMobile.com - WOGs Tamil Unipad. Experience the typing. If you type "theevanee" in english keyboard, you can find &quo...
|
|
|
|
|
|
Question for 18th August!!
(Preview)
|
Daily Questions / தினம் ஒரு கேள்வி
|
0
|
2941
|
|
| |
யோவான் 3:13ன் படி பரலோகத்தில் பிதாவும் குமாரனும் தவிர வேறு யாருமில்லை, அப்படி என்றால் எலியா, ஏனோக்கு எங்கே? ஏன் இன்றைய கள்ள தீர்க்கதரிசிகள் பரலோகம் போய் மோசே, தாவீது போன்ற பழைய ஏற்பாடு பரிசுத்தவான்களையும், டீ.ஜீ.எஸ் போன்ற இக்கால மனிதர்களையும் பார்த்ததாக சொல்லும் ரீல் மன்னர்கள் சொல்லு...
|
|
|
|
|
|
Question for 14th August!!
(Preview)
|
Daily Questions / தினம் ஒரு கேள்வி
|
2
|
3423
|
|
| |
பைபிள் ஏன் மற்ற புத்தகங்களைப்போல இல்லமல் எளிதில் முழுவதும் புரிந்துகொள்ள முடியாத புத்தகமாகக் காணப்படுகிறது? இதை ஏன் கேட்க்கிறேன் என்றால், ஒரே வசனத்திற்கு விதவிதமான விளக்கங்கள் தருகிறார்களே இன்றைய பிரசங்கிமார்கள்.Why the Bible is not so easily understood book unlike other books? I ask...
|
|
|
|
|
|
Question for 17th August!!
(Preview)
|
Daily Questions / தினம் ஒரு கேள்வி
|
0
|
3141
|
|
| |
"நீங்கள் சாகவே சாவதில்லை" ஆதி 3:4. (நீங்கள் மரிப்பதில்லை, உங்கள் சரீரம் மாத்திரமே மரிக்கிறது) என்பது இக்கால பெரும்பாளுமான சபைகளின் போதனையாக இருக்கிறது. இது சரியா? அதாவது, மரித்த பின்பு ஆத்துமா எனும் ஒரு ஆள்தத்துவம் சரீரத்திலிருந்து வெளியேறி புறப்புட்டு பரலோகம் அல்லது நர...
|
|
|
|
|
|
Question for 15th August!!
(Preview)
|
Daily Questions / தினம் ஒரு கேள்வி
|
0
|
3021
|
|
| |
அப்போஸ்தலர்கள் எத்துனை பேர்? இன்றும் அப்போஸ்தலர்கள் அல்லது அப்போஸ்தல ஊழியம் உண்டா?How many apostles are there? Are there apostles or apostilic ministry today ?
|
|
|
|
|
|
Question for 12th August
(Preview)
|
Daily Questions / தினம் ஒரு கேள்வி
|
0
|
3169
|
|
| |
"எல்லா மனுஷரும் ரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் தேவன் சித்தமுள்ளவராக இருக்கிறார்" 1 தீமோ. 2:4. ஆனால் இன்று பெரும்பாளுமானோர் நரகத்தில் இருப்பதாக பலர் நரகத்திற்கு போய் வருவோர் சொல்லி வருகிறார்கள். அப்படி என்றால் தேவனின் இந்த சித்தம் முழுமையாக ஒருபோதும் நி...
|
|
|
|
|
|
Question for 11th August!!
(Preview)
|
Daily Questions / தினம் ஒரு கேள்வி
|
0
|
3102
|
|
| |
"இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்" லூக். 2:10. இந்த நற்செய்தி தான் என்ன? இந்த நற்செய்தி ஏன் "எல்லா ஜனங்களுக்க்கும்" சந்தோஷத்தை உண்டாக்கும்? இன்று சபைகளில் "இந்த நற்செய்தி" அறிவிக்கப்படுகி...
|
|
|
|
|
|
Question for 10th August!!
(Preview)
|
Daily Questions / தினம் ஒரு கேள்வி
|
0
|
3297
|
|
| |
இயேசு உயிர்த்தெழுந்தபின் 40 நாட்கள் பரலோகம் போகவில்லை என்று வேதம் சொல்லுவதை நாம் அறிவோமே, அப்படியென்றால், கள்ளனிடம் "இன்றைக்கு நீ என்னோடு பரதீசிலிருப்பாய்" என்று ஏன் சொன்னார்? (லூக் 23:43)If Christ did not ascend to heaven till 40 days after his ressurection as in Bible, then w...
|
|
|
|
|
|
மத். 13:31
(Preview)
|
Parables / உவமைகள்
|
0
|
11659
|
|
| |
மத். 13:31ல் நம் எஜமானன் இயேசு கிறிஸ்து நமக்கு ஒரு தீர்க்கதரிசன உவமையை சொல்லியிருக்கிறார். இது எப்படி நிறைவேறி வருகிறது என்பதை இந்த உவமையின் விளக்கத்திலிருந்து புரிந்துக்கொள்ளலாம். அதாவது, பரலோக ராஜ்யம் ஒரு கடுகு விதைக்கு ஒப்பாக இருக்கிறதாம், அதாவது அந்த அளவு சிறிய ஒரு கூட்டம் தான் பர...
|
|
|
|
|
|
Question for 9th August
(Preview)
|
Daily Questions / தினம் ஒரு கேள்வி
|
0
|
3141
|
|
| |
"மாமிசமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்" யோவேல் 2:28. "முழங்கால்கள் யாவும் முடங்கும் நாவுகள் யாவும் அறிக்கையிடும்" பிலி. 2:10,11. "சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல் பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்" ஏசா. 11:9 என்கிற இந்...
|
|
|
|
|
|
|