|
திருத்துவம் ஒரு இரகசியம்!!
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
2
|
2873
|
|
| |
அன்புள்ள தள நண்பர்களே, சத்தியத்தை நேசிப்பவர்களே, "வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயி...
|
|
|
|
|
|
daily manna 6/5/09
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1046
|
|
| |
" கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்." ரோமர், 8:14இதுவே, அப்பொழுது, நமது உண்மை நிலையை அறிந்து கொள்ளச்செய்யும் வழிகாட்டியாயிருக்கும், நாம் ஓட ஆரம்பித்த காலத்தில் மட்டுமல்ல, ஆனால் நாம் ஓடி முடிக்கும் வரைக்கும், அதாவது., நாம் தேவ ஆவியால் நடத்தப்பட்...
|
|
|
|
|
|
daily manna 5/5/09
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1043
|
|
| |
" நீங்கள் ஊனியல்புக்குஏற்ப வாழ்ந்தால் சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச் செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்." ரோமர், 8:13நாம் தேவனோடு கொண்டிருக்கும் உறவில் நிலைத்திருக்க நிபந்தனை என்னவென்றால், இந்த நம் மாமிச சரீரத்தின் புலன்களை நி...
|
|
|
|
|
|
daily manna 4/05
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1184
|
|
| |
"மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்." 1 சாமுவேல், 16:7நமது உள்ளத்தின் விருப்பங்களைப் பொறுத்தே தேவன் நம்மை நிதானிக்கிறார் என்பதைக் கவனிக்காமல் விட்டுவிட்டாலோ, நாம் நம்மைக்குறித்தும், தேவன் நம்மை...
|
|
|
|
|
|
daily manna 3/5
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1106
|
|
| |
" முதிர்ச்சி அடைந்தோருக்கு ஏற்றது திட உணவு, அவர்கள் நன்மை தீமையைப் பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப்பயன்படுத்தப் பயிற்சி பெற்றவர்கள்." எபிரேயர், 5:14தேவனிடத்தில் உண்மையும், நேர்மையுமான விசுவாசத்தை உடையவர்கள் அவருடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொள்வாரகள்.இதைக்கொண்டு அட...
|
|
|
|
|
|
dsily manna 2/5
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1061
|
|
| |
" கிறிஸ்து இயேசுவிடம் இணைந்து இறைப்பற்றுடன் வாழ விரும்புவோர் அனைவரும் இன்னலுறுவர்". 2 தீமோத்தேயு, 3:12 மரணத்தில் நம் ஓட்டத்தை முடிக்குமட்டும் சந்தேகத்துக்கு இடமின்றி, நிச்சயமாக எதிபார்த்தபடி நமக்கு எதிர்ப்புகள் உண்டு. பொறுமையோடே இந்த எதிர்ப்புகளுக்கு, நமது இயல்பான சின...
|
|
|
|
|
|
daily manna 1/05
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1125
|
|
| |
" மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கல்ல, தொண்டு ஆற்றுவதற்கும், பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்." மத்தேயு, 20:28நம்முடைய சமர்ப்பணம்/அர்ப்பணிப்பு தேவனுக்கென்றிருந்தால், புதிய சிருஷ்டிகளாக்கப்பட்ட நம்முடைய ஒவ்வொரு தியாகங்களும், நமது நியாயமான உர...
|
|
|
|
|
|
daily manna 30/4
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1065
|
|
| |
"ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழி மரபினர். அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மை மிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி." 1 பேதுரு. 2:9நாம் இந்த ஒளியினத்து...
|
|
|
|
|
|
daily manna 29/4
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1083
|
|
| |
" அவர்கள் என்னை நோக்கி மன்றாடும் போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்." சங்கீதம், 91:15 நமது வருத்தங்களையும், தொந்தரவுகச்ளையும் நாம் நம்பும் நம் தேவனிடத்தில் எடுத்துச்செல...
|
|
|
|
|
|
daily manna 28/4
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1058
|
|
| |
" துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும், மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம். அந்த எதிர் நோக்கு ஒரு போதும் ஏமாற்றம் தராது; ஏனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன...
|
|
|
|
|
|
daily manna 27/4
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1026
|
|
| |
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே, உங்களிலும் இருக்கக்கடவது. பிலிப்பியர், 2:5 நீதியான முயற்சிக்கு ஒரே சிறந்த தகுதி கிறிஸ்து இயேசுவின் நிந்தையை உடையவர்களாக இருப்பதே- தேவ சித்தத்திற்கும், காலங்களைக்குறித்த தேவ திட்டத்திற்கு தாழ்மையோடும், உண்மஒயோடும் ஒப்புலக்கொடுப்பதே- அந்த மேன்...
|
|
|
|
|
|
daily manna - 26/4
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1040
|
|
| |
ஏனெனில் அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன் தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்தது போல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான். எபிரேயர், 4:10யூத சட்டம் ஏழு நாட்களில் ஒரு நாள் எகோவா தேவனுக்கு அர்ப்பணிக்க வேண்டுமென்கின்றது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் அன்பின் பிர...
|
|
|
|
|
|
நிர்வாகத்துக்கு ஓர் வேண்டுகோள்
(Preview)
|
Suggestions!
|
1
|
6582
|
|
| |
அன்பு சகோதரர்களே! கட்டுரைகள் பதிப்பதற்கு எதுவாக கட்டுரை பகுதி என்று ஓன்று ஆரம்பித்தால் நலமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். நன்றி. RAAJ
|
|
|
|
|
|
இறுதி தீர்ப்பு இறைவன் கையில்!!!
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
1
|
2193
|
|
| |
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்ட அன்பு சகோதர சகோதரிகளே! நம்மெல்லோரையும் விட அதிக பிரயாசபட்ட பவுல் அவர்கள் கூட, "நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்ட...
|
|
|
|
|
|
Tribulation யாருக்கு?!!
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
0
|
1622
|
|
| |
ஒரு மிகவும் சுவாரசியமான கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். எனும் பாடுகள் சபைக்கா அல்லது உலகத்திற்கா? தெரிந்தவர்கள் பதில் பதியலாம், வசன ஆதாரத்துடன் -- Edited by bereans on Friday 10th of April 2009 07:21:59 AM
|
|
|
|
|
|
"நான்" என்கிற ஊழியம்
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
0
|
2060
|
|
| |
இன்று நடந்து கொண்டிருக்கும் ஊழியங்களை பார்த்தால், மனித முயற்சியில் இந்த உலகத்தை கிறிஸ்துவமயமாக்குவது என்பது தான் எல்லா ஊழியர்களின் பிரதான முயற்சியாக இருப்பதை பார்க்க முடிகிறது. இது தேவ சித்தமா? உலகம் முழுவதும் இன்று (தேவ ராஜ்யம் வரும் முன்பு) கிறிஸ்தவர்களாக மாறுவது தான் தேவ சித்தமா?...
|
|
|
|
|
|
Welcome and Greetings!!
(Preview)
|
Welcome / வரவேற்கிறோம்
|
0
|
1490
|
|
| |
Dear Viewers, I greet you all in the Mighty name of our Lord and our Saviour Jesus Christ, his Father and our Father, the great Jehovah. I thank God will all my heart that there are lovers of truth still in this world and that is why you all come to view this forum. We the kovaibereans team would be hap...
|
|
|
|
|
|
"தற்கொலை செய்து கொண்டால் என்ன?" "why dont i commit suicide..?"
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
2
|
1640
|
|
| |
-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:35:58 PM
|
|
|
|
|
|
லூக் 15: 11-32
(Preview)
|
Parables / உவமைகள்
|
0
|
3333
|
|
| |
இரண்டு குமாரர்களின் உவமையில் (கிறிஸ்தவ மண்டலத்தில் கெட்ட குமாரனின் உவமை) (லூக் 15: 11-32) யார் நல்ல குமாரன்? யார் கெட்ட குமாரன்? இது மெய்யாலுமே நல்ல குமாரன் கெட்ட குமாரனின் உவமையா, அல்லது இயேசு கிறிஸ்து இந்த உவமை மூலமாக நமக்கு வேறு செய்தி தான் சொல்லுகிறாரா?
|
|
|
|
|
|
பத்து கற்பனைகள் கைகொள்ளப்பட வேண்டுமா?
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
16
|
4302
|
|
| |
சகோதரர்களே! நீண்ட நாளாக எனக்குள்ள சந்தேகத்தை இங்கு முன்வைக்கிறேன். மோசேயால் நேரடியாக கர்த்தரிடம் இருந்து வாங்கி வரப்பட்ட பத்து கற்பனைகள் இந்த புதிய ஏற்ப்பட்டு காலத்தில் கைகொள்ளப்பட வேண்டியவைகளா? "ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கர்ப்பனையை கைகோள்" என்று இயேசுவே தந்து உள...
|
|
|
|
|
|
யார் தேவன்? யார் இயேசு கிறிஸ்து?
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
7
|
9342
|
|
| |
"பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறாது, அவர் முலமாயு நாமும் உண்டாயிருக்கிறோம். ஆகிலும் இந்த அறிவு எல்லாரிடத்திலும் இ...
|
|
|
|
|
|
நியாயத்தீர்ப்பு!!
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
1
|
1996
|
|
| |
“நியாயத்தீர்ப்பு நாளிலே…..சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும்” (மாற். 6:11). இலகுவாயிருக்கும் என்றால் என்ன?
|
|
|
|
|
|
கர்த்தாவே! கர்த்தாவே!
(Preview)
|
False Teachings
|
0
|
2478
|
|
| |
இன்று ஊழியம் என்கிற பேரில், தீர்க்கதரிசனம் சொல்லுவது, அற்புதங்களை செய்வது, பேய்களை ஓட்டுவது, பிசாசுகளை துரத்துவது போன்ற காரியங்களில் ஈடுப்பட்டுக்கொண்டு இருக்கும் பலர் இந்த வசனங்களை கவணிக்கவில்லை போல்,
"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறாவனே பரலோகராஜ்...
|
|
|
|
|
|
லூக். 19:10
(Preview)
|
Verse explanations/ வசன விளக்கம்
|
7
|
1936
|
|
| |
"இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமரன் வந்திருக்கிறார் என்றார்" லூக். 19:10
என்றால் என்ன? இன்று பிரசங்கிக்கப்படுவது போல், நாம் இழந்து போன சொத்து, சுகத்தை தேடிக்கொடுக்கும்படியாக இயேசு கிறிஸ்து வந்தாரா? இல்லை தற்காலீக வியாதிகளை சுகப்படுத்த இயேசு வந்தாரா?. அப்...
|
|
|
|
|
|
GOD's (S)word..!
(Preview)
|
News Item!
|
17
|
3091
|
|
| |
-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:29:15 PM
|
|
|
|
|
|
PROMISE of this MONTH MARCH:-
(Preview)
|
News Item!
|
0
|
1867
|
|
| |
-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:31:23 PM
|
|
|
|
|
|
தயவுசெய்து இதனைப் பார்வையிடவும்..!
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
0
|
1556
|
|
| |
-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:21:45 PM
|
|
|
|
|
|
New members
(Preview)
|
Welcome / வரவேற்கிறோம்
|
0
|
794
|
|
| |
Dear all in Christ You have all registered in this discussion forum but to silence. Please post your valuable biblical views which will be helpful for all. Thanks
|
|
|
|
|
|
வெளி. 1:7
(Preview)
|
Verse explanations/ வசன விளக்கம்
|
0
|
1204
|
|
| |
"இதோ மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரை குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்." வெளி. 1:7 பொதுவாக கிறிஸ்துவ மண்டலத்தில் இந்த வசனத்தை வைத்துக்கொண்டு தான், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வர...
|
|
|
|
|
|
Prophecies
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
0
|
1432
|
|
| |
மாம்சிமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்" (யோவேல் 2:28); "முழங்கால்கள் யாவும் முடங்கும், நாவுகள் யாவும் அறிக்கையிடும்" (பிலி. 2:10,11); "சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல பூமி தேவனை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்" (ஏசா. 11:9), என்கிற இந்த...
|
|
|
|
|
|
|