|
Daily Manna 15/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1019
|
|
| |
" நியாயம் செய்து, இரக்கத்தை நேசித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தை எகோவா தேவன் உன்னிடம் கேட்கிறார். " ( மீகா, 6:8 ) இவை சகலராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஓர் நியாயமான தேவை. வருங்காலத்தில் இப்பூமியை நியாயந் தீர்க்க தேவனால் போதிக்கப்ப...
|
|
|
|
|
|
Daily Manna 14/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1001
|
|
| |
" ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன், ஆகாயத்தை அடிக்கிறவனாக சிலம்பம் பண்ணேன். " ( 1 கொரி. 9:26 ) தேவனுடைய சித்தத்தைச் செய்ய முற்றிலும் பிரதிஷ்டை செய்து தன் முழு பெலத்துடன் தனக்கு அருளப்பட்ட வரத்தை உபயோகப்படுத்தத் தங்கள் சரீரத்தை ஒப்புக்கொடுத்தோருக்கு இது மிக பிரயோஜன...
|
|
|
|
|
|
Daily Manna 13/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1065
|
|
| |
" என் பிள்ளைகளே நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவங்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்" . ( 1 யோ. 2:1 ) நம்முடைய மாமிச பலவீனத்திலோ, விசுவாச பலவீனத்திலோ நாம் தவறி பிதா...
|
|
|
|
|
|
Suggestion
(Preview)
|
Suggestions!
|
0
|
3602
|
|
| |
தள நிர்வாகி அவர்களுக்கு, ஆத்துமா, மரணம் போன்ற அடிப்படை விஷயங்களை வேதம் எவ்வாறு போதிக்கிறது என்பதை தனியாக, கட்டுரையாகப் பதித்தால் நலம். இதைப்பற்றிய விவாதப்பகுதி தனியாக இருக்கட்டும். கட்டுரைப் பகுதியில் இவைகளைப் பதித்து Read only யாக மாற்றினால் புதிதாக தளத்துக்கு வருபவர்கள் அவ...
|
|
|
|
|
|
Daily Manna 12/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1000
|
|
| |
" சகோதரரே ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால் ஆவிக்குரியவரகளாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு. " ( கலா. 6:1 )தேவனுடைய பிள்ளைகள் இதில் ஓர் நல்ல பாடத்தை...
|
|
|
|
|
|
Daily Manna 11/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1028
|
|
| |
" அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப் போல் என் இருதயத்தில் இருந்தது. அதைச் சகித்து இளைத்துப் போனேன். எனக்குப் பொறுக்கக் கூடாமற் போயிற்று. " ( எரே.21:9 ) தேவனுடைய ஆதரவையும், ஆசீர்வாதத்தையும், வழி நடத்துதலையும் பெறத் தகுதியுள்ளவர்களாக இக்காலத...
|
|
|
|
|
|
இரகசியம்..?
(Preview)
|
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை / Second coming of Lord Jesus Christ
|
16
|
9780
|
|
| |
-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:55:56 PM
|
|
|
|
|
|
Parable of Rich Man and Lazarus!!
(Preview)
|
English Section for posts in English
|
1
|
2820
|
|
| |
Parable of the Rich Man and Lazarus (Luke 16:19-31)The great difficulty with many in reading this Scripture is that, though they regard it as a parable, they reason on it and draw conclusions from it as though it were a literal statement. To regard it as a literal statement involves several absurditi...
|
|
|
|
|
|
Soul
(Preview)
|
English Section for posts in English
|
0
|
2785
|
|
| |
Soul "And the LORD God formed man of the dust of the ground, and breathed into his nostrils the breath of life; and man became a living soul." —Genesis 2:7 "The soul that sinneth, it shall die."—Ezekiel 18:4 "The first man Adam was made a living soul; the last Adam was made a...
|
|
|
|
|
|
மரணம்!!
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
4
|
2543
|
|
| |
மரணம் என்றால் என்ன? வேதம் மரணத்தை குறித்து என்ன சொல்லிகிறது? சபைகளில் மரணத்தை குறித்து என்ன பிரசங்கிக்கப்படுகிறது? ஒரு மனிதன் மரித்தால் ஆவி, ஆத்துமா வெளியேறுகிறதா?இந்த விவாத பகுதியில் மரணத்தை குறித்து மாத்திரமே விவாதிக்கலாம், வேறு ஒன்றும் வேண்டாமே!!
|
|
|
|
|
|
Br Bibleabsolute!!
(Preview)
|
Welcome / வரவேற்கிறோம்
|
1
|
3703
|
|
| |
சகோ bibleabsolute அவர்களேசிரமம் பாராமல் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்களேன்! கோவைபெரெயன்ஸ் டீம் உங்களை அன்புடன் இந்த தளத்தில் வரவேற்க்கிறது. கர்த்தர் தாமே உங்களை அவரின் வசனத்தை கொண்டு வழிநடத்துவாராக என்று வாழுத்துகிறோம்.
|
|
|
|
|
|
Daily Manna 10/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1072
|
|
| |
" என் சகோதரரே கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள். " ( யாக். 5:10 )ஒருவன் தன்னை முற்றிலும் வெறுத்து இழிவடைந்து குறுகிய பாதையில் நடப்பதே சரியான வழியாகும். இதுவே பணிவுடனும் சாந்தத்துட...
|
|
|
|
|
|
Jamakkaran August 2009!!
(Preview)
|
News Item!
|
1
|
5162
|
|
| |
Dear all in Christ! The long awaiting scene is finally released in Jamakkaran Aug 2009 issue. You can read two mind blowing letters which expose the modern antichrist elements in the form of Angel TV and Blessing TV. Members and guests should see or read this book. The thoughts generated in my m...
|
|
|
|
|
|
தளம் எப்படி? / How do you like this forum?
(
1 2
)
(Preview)
|
Suggestions!
|
23
|
9888
|
|
| |
இந்த தளத்தில் வரும் பதிவுகளும், இதில் விவாதிக்கப்படும் விஷயங்களும் ஆக்கபூர்வமாக இருக்கிறதா? -- Edited by bereans on Tuesday 3rd of November 2009 02:56:36 PM
|
|
|
|
|
|
Daily Manna 08/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
3
|
1350
|
|
| |
" ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பாருங்கள். உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள். " ( 1 தெச. 5:15 ) ஒரு கிறிஸ்தவ ஜீவியத்தில் திருச்சபையாராக இருக்க அழைக்கப்ப்ட்டோர் மற்ற உலக மக்களை விட மிருதுவான குணமுடையவர்க...
|
|
|
|
|
|
Daily Manna 09/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1073
|
|
| |
" உன்னை விசேஷித்தனாகும்படி செய்கிறவர் யார் ? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது ? " (1கொரி. 4:7) தேவனால் அழைக்கப்பட்டு பிரதிஷ்டைக்குட்பட்ட தேவனுடைய பிள்ளைகள் தாங்கள் சத்தியத்திலும் கிருபையிலும் அவரிடம் சேர்ந்து நிலை கொண்டிருப்பது தங்களு...
|
|
|
|
|
|
Daily Manna 07/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1060
|
|
| |
" ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்த குணத்தை காண்பிக்கவும் நினைப்பூட்டு." (தீத்து, 3:2) சிலுவைப் போர் வீரனாகக் கருதப்படுகிறவன் அவதூறு பேசுவதும், தீங்கு செய்ய நினைப்பதும், பேசுவதும் ஒரு நல்ல க...
|
|
|
|
|
|
Daily Manna 06/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1008
|
|
| |
" நாங்கள் ஞான இருத்யமுள்ளவர்களாகும்படி எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்கு போதித்தருளும். (சங்.90:12)ஓர் உண்மைக் கிறிஸ்தவன் தன் நாட்களை எண்ணும் போது, அவன் தன் நாட்களை அறிந்தவனாக துக்கத்தோடு அல்ல, நிதானமாக எண்ணுகிறான். இவன் தன் நாட்களை எண்ணும்போது, தான் பெற்ற ஆசீர்வாதங்க...
|
|
|
|
|
|
Daily Manna 05/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1076
|
|
| |
" உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என் மேல் விழுந்தது. ( ரோமர், 15:3) கிறிஸ்து அனேகரின் நிந்தனைகளை ஏற்றுக்கொண்டது போல துன்மார்கத்திலே ஜீவித்து, மனந்திரும்பி, தேவனையும் குமாரனையும் அறிந்தபின் கிறிஸ்துவின் நல்ல போர் வீரராகிய நாமும் அவர் நிந்தனைகளில் பங்கு பெற வேண்டும். அ...
|
|
|
|
|
|
Daily Manna 04/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
988
|
|
| |
" எகோவா தேவனுக்கே காத்திரு, உன் இருதயத்தில் பலன் கொண்டு தைரியமாயிரு. எகோவா தேவனுக்கே காத்திரு. " (சங். 27:14)தேவ திட்டத்தில் காலங்கள் ஒரு முக்கியமான காரியமாகும். நாம் கேட்டவைகளைப் பெற தாமதமாகி, சோதனைகளினால் நாம் பலமாக ஈடுபடும் போது சோர்ந்து அதிர்ப்தி அடைதல் கூ...
|
|
|
|
|
|
கோணலான நாவுகள்!
(Preview)
|
False Teachings
|
1
|
2023
|
|
| |
அனேகமாக எல்லா கிறிஸ்தவ பிரசங்கிமார்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முதல் வேத சத்தியத்தை ஏற்றுக்கொள்வார்கள் அதுவும் அதற்கான வசனங்களையும் தரும்போது, ஆனால் இரண்டாவதாக கொடுக்கப்பட்டுள்ள வேதசத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்பார்கள். சில உதாரணங்கள்: 1கொரி3:15 ல் வரும் அக்கினியில...
|
|
|
|
|
|
Daily Manna 03/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
981
|
|
| |
" இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் ( 1 தெச. 5:17). ஜெபம் கிறிஸ்தவ ஜீவியத்தில் மிக அவசியமானது. ஜெபத்திலே நாம் எதை தேவனிடத்திலே கேட்க வேண்டும் என்பதை வேதாகமத்திலிருந்தே நாம் எடுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். உங்கள் சந்தோஷம் நிறைவாகுமாறு பெற்றுக்கொள்ள, என் நாமத்தினாலே பிதாவிடம...
|
|
|
|
|
|
Daily Manna 02/01.2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1067
|
|
| |
" நீங்கள் உங்களுடையவர்களல்லவென்று அறியீர்களா? கிரயத்திற்கு கொள்ளப்பட்டீர்களே, ஆகவே உங்கள் சரீரத்தில் தேவனை மகிமைப்படுத்துங்கள். " ( 1 கொரிந்தியர், 6: 19 - 20 ) இப்புதுவருடத்திலே மற்றெல்லா வார்த்தைகளை விட இவ்வசனம் எவ்வளவு முக்கியத்துவம்...
|
|
|
|
|
|
Daily Manna 01/01/2010
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1006
|
|
| |
" ஜனங்களே , நமது தேவனை ஸ்தோத்தரியுங்கள். அவரைத் துதிக்கும் சத்தத்தைத் தொனிக்கச் செய்யுங்கள். நம்மைப் பிழைத்திருக்கச் செய்தவர் அவரே. அவர் நமது கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார். " ( சங்கீதம், 66: 8 - 9 )நாம் தவறி விழு...
|
|
|
|
|
|
Daily Manna 31/12/2009
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
978
|
|
| |
"யெகோவா எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன், இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு யெகோவாவின் நாமத்தைத் தொழுது கொள்ளுவேன். நான் யெகோவாவிற்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்கள் எல்லாருக்கு முன்பாக செலுத்துவேன்." ...
|
|
|
|
|
|
மீண்டும் ஏதேன்!
(Preview)
|
தேவ திட்டம்
|
6
|
8050
|
|
| |
மீண்டும் ஏதேன்! 193 நாடுகள் கோபன்ஹேகனில் கூடி பூமி வெப்பமாவதைத்தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவது ஒரு சாதாரண நிகழ்வாகத்தெரியலாம். ஆனால் வேதத்தை ஆராய்பவர்களுக்கு இது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையின் பிரசன்னத்தை நிரூபிக்கும் ஒரு செயல் என்பது தெரியும். ஆம் இந்த பூமி மீண்டும் ஏதே...
|
|
|
|
|
|
தேவ செய்தியா சொந்த செய்தியா?
(Preview)
|
False Teachings
|
1
|
2228
|
|
| |
தேவ செய்தியா சொந்த செய்தியா? இக்கால துணிகர ஊழியர்கள், தேவசெய்தி அளிப்பவர் என்று விளம்பரம் செய்து கொண்டு தங்கள் சொந்தத்திலிருந்து எடுத்து விடுகின்றனர். துணிகர பாவம் என்பதற்கு உதாரணம் இதுதான். தேவசெய்தி கொடுக்க இவர்கள் யார்? பழைய ஏற்பாட்டின் காலத்தில் தீர்க்கர்கள் மூலமாக தேவன் செய்தி...
|
|
|
|
|
|
தசமபாகம் பற்றி...
(Preview)
|
Tithing!?/ தசமபாகம்!?
|
0
|
6524
|
|
| |
தசமபாகம் பற்றிய விரிவான தெளிவான விளக்கங்கள் English section பகுதியில் மூன்று பாகங்களாக தொடுக்கப்பட்டுள்ளது. தள அன்பர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். அதை அப்படியே தமிழாக்கம் செய்ய விருப்பமுள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
|
|
|
|
|
|
Daily Manna 30/12/2009
(Preview)
|
அனுதின மண்ணா / Daily Manna
|
0
|
1088
|
|
| |
" வருஷத்தை உம்முடைய நன்மையால் முடி சூட்டுகிறீர். " ( சங்கீதம், 65:11 ) கடந்த வருஷத்திலே தேவன் நமக்குச் செய்த எல்லாக் காரியங்களையும், தெய்வீக நடத்துதலையும் நாம் நினைவு கூறும்போது, நாம் தைரியங்கொண்டு, விசுவாசத்திலே உற்சாகப்படுத்தப்படுகிறோம். இது தொடர்ந்து வருகிற வர...
|
|
|
|
|
|
கிறிஸ்த்தவர்களை நோய்கள் தாக்க காரணம் என்ன?
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
2
|
1849
|
|
| |
கலாத்தியர் 3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். என்ற மேற்கண்ட வசனத்தை சாட்சியாக காண்பித்து கிறிஸ்த்து நியாயபிரமான சாபத்துக்கு நம்மை நீக்கலாக்க...
|
|
|
|
|
|
|