|
Isaac a type for Christ!
(
1 2 3 4
)
(Preview)
|
தேவ திட்டம்
|
66
|
16902
|
|
| |
மனிதன் பாவத்தில் விழுந்து மரண தண்டனைக்குட்ப்படுவான் என்று அனந்த ஞானம் நிறைந்த தேவன் அறிந்திருந்ததினால், மனிதனின் மீட்பின் திட்டம் இந்த உலக தோற்றத்திற்கு முன்பாகவே அவர் உருவாக்கி வைத்திருக்கிறார். ஜலப்பிரலயத்தின் காலம் வரை சுமார் 1656 வருடங்கள், இந்த...
|
|
|
|
|
|
தாவீது ராஜாவின் 'கிரியைகள்'???
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
2
|
2765
|
|
| |
...தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலமோனைப் பெற்றான். மத்1:6 இயேசுகிறிஸ்துவின் வம்ச வரலாறு என்று ஆரம்பிக்கும் மத்தேயு சுவிஷேசத்தில் இப்படி கூறப்பட்டுள்ளது. ஒருவேளை தாவீது ராஜா யோக்கியனாக இருந்திருந்தால் நமக்கு 'நீதிமொழிகள்' எழுத சாலமோனோ அவரது வம்சாவழியில் வந்த...
|
|
|
|
|
|
கிறிஸ்துவை அறியாமல் மரித்தவர்கள்!!
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
10
|
2482
|
|
| |
இயேசு கிறிஸ்துவை அறியாமல் மரித்தவர்கள் (பழைய ஏற்பாட்டு நீதிமான்கள் உட்பட) பரலோகம் போக முடியுமா? (நான் தாவீதை பார்த்தேன், மோசேயை பார்த்தேன், எலியாவை பார்த்து பேசிவிட்டு வந்தேன், இப்பொழுது லேடஸ்டாக சமீபத்தில் மறைந்த தமிழகத்தை சேர்ந்த ஒரு பிரபல ஊழியரையும் பார்த்தேன், போன்ற சத்தம் கேட்...
|
|
|
|
|
|
கடவுள் ஏன் கண்முன்னே வருவதில்லை ?
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
7
|
3021
|
|
| |
சில பேர் கடவுள் எங்கே - எப்படி என்று கேட்டு சந்தேகிக்கவும் சில பேர் கடவுள் ஒருவர்தானென்று சொல்லவும், சில பேர் கடவுள் பலவுள என்று பேசவும், மற்றும் சில பேர் 'நானே கடவுள்' என்று வேதாந்தம் பேசவும், வேறு சிலர் கடவுள் இல்லை என்று கூறவும், இவ்விதமாக மக்களுக்குள் சதா மனக் குழப்பத்தை விளைவித்துக்...
|
|
|
|
|
|
மரணத்துக்கேதுவான பாவம் எது?
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
2
|
2388
|
|
| |
1 யோவான் 5:16 மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் ச...
|
|
|
|
|
|
மனிதனின் மரணம்
(Preview)
|
False Teachings
|
7
|
2142
|
|
| |
மனிதனின் மரணம் பற்றிய அடிப்படை "அறிவில்லாததால் ஜனங்கள் பொய் உபதேசத்திற்கு சங்காரமாகிறார்கள்" எந்த சபையிலும் மரணத்தைப் பற்றிய தெளிவான உபதேசமே கிடையாது. உலகத்திலுள்ள எல்லா துர் உபதேசங்களுக்கும் மூல காரணம் இந்த மரணம் பற்றிய தெளிவின்மைதான். வேத வசனத்துக்கு மாறாக போதிக்கப்ப...
|
|
|
|
|
|
கிரியைகள்!!
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
0
|
1868
|
|
| |
கிரியைகள் என்றால் என்ன? நண்மை செய்வதா, சன்மார்கமாக நடப்பதா, நியாயப்பிரமான கிரியைகளா அல்லது வேறு ஏதாவதா?
|
|
|
|
|
|
தசமபாகம்
(
1 2 3
)
(Preview)
|
Tithing!?/ தசமபாகம்!?
|
50
|
23755
|
|
| |
புதிய ஏற்பாடு சபைக்கு தசமபாகம் கட்டளையாக கொடுக்கப்பட்டதா?
|
|
|
|
|
|
கி.பி. 30000000000000 ல் ஆதாம்
(Preview)
|
Bible a confused book!! / வேதம் ஒரு குழப்பத்திற்குரிய புத்தகமா!!
|
14
|
4894
|
|
| |
சகோதரர்களே, இன்றைய கிறிஸ்தவம் போதிக்கும் விஷயங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட கற்பனைக் கதை(?) சுவாரசியமாக இருக்குமென்று நம்புகிறேன். கி.பி. 30000000000000 ல் ஆதாம் என் பெயர் ஆதாம். பூமியின் முதல் மனிதன். தேவன் என்னை மண்ணினால் உருவாக்கி தன் ஆவியாகிய ஜீவசுவாசத்தை ஊதி என்னை உயிரட...
|
|
|
|
|
|
நான் இயேசு கிறிஸ்துவை கண்டேன்!!
(Preview)
|
False Teachings
|
12
|
2674
|
|
| |
காலை எழுந்து தொலைக்காட்சி பெட்டியின் முன்னால் உட்கார்ந்தால், நம் கிறிஸ்தவ சேனல்கல் அநேகமாக கான முடிகிறது. நல்லது தான். ஆனால் உண்மையை பிரசங்கம் செய்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். எந்த நிகழ்சியை பார்த்தாலும் வரும் பிரசங்கிமார்கள் அன்றைக்கோ, அதன் முந்தின இரவிலோ அல்லது ஒரு மா...
|
|
|
|
|
|
"இன்றைக்கு என்னோடு பரதீசிலிருப்பாய்"
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
6
|
4226
|
|
| |
"இன்றைக்கு என்னோடு பரதீசிலிருப்பாய்", "Today shalt thou be with me in Paradise".Luke23:43 மிகவும் பிரசித்தமான இந்த வசனம் அனேகமாக எல்லா பெரிய வெள்ளிக்கிழமைகளிலும் தியானிக்கப்படுகிறது. நாமும் சற்று விவாதிக்கலாமே? இயேசு கிறிஸ்து "மரித்து" மூன்றாம் நா...
|
|
|
|
|
|
மத். 27:51-53
(Preview)
|
Verse explanations/ வசன விளக்கம்
|
3
|
2176
|
|
| |
மத். 27:51-53ல் உள்ள வசனங்கள், இயேசு கிறிஸ்துவின் மரணத்தை ஒட்டிய சம்பவங்கள் என்று நாம் அறிந்திருக்கிறோம், ஆனால் அந்த வசனங்களை புறிந்துக்கொல்ளுவதில் தான் தவறுகிறோம். முதலாவது தேவாலய திரைச்சீலை இரண்டாக கிழிவதும், பிறகு பூமி அதிர்ச்சியும், அதை தொடர்ந்து கன்மலைகள் (பாறைகள்) பிளந்ததைய...
|
|
|
|
|
|
ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களைப் புரட்ட ...
(Preview)
|
Suggestions!
|
2
|
6429
|
|
| |
தள நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்.ஒரு தலைப்புக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்கள் இருந்தால், அவற்றிற்குச் செல்வதற்கான Links ஒவ்வொரு பக்கத்தின் கீழ்பகுதியில் போடப்பட்டுள்ளன. கீழ்ப்பகுதியில் போட்டுள்ளதைப் போல் மேல்பகுதியிலும் போட்டால் பக்கங்களைப் புரட்ட எளிதாக இருக்கும். எனவே மேல்...
|
|
|
|
|
|
பவுலடிகள் எனப்படும் சவுல் ஒரு அப்போஸ்தலரா?
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
8
|
2520
|
|
| |
அப்போஸ்தலர்களை பற்றியும் அவர்கள் யார் யார் என்பது பற்றியும் வேதம் கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்கம் அளிக்கிறது! லூக்கா 6:13 பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார். 14. அவர்கள் யார...
|
|
|
|
|
|
"பரிசுத்தஆவி" மற்றும் "ஆவியானவர்" ஒன்றா?
(Preview)
|
Discussions / விவாதங்கள்
|
15
|
3266
|
|
| |
அன்பு சகோதரர்களே!பரிசுத்த "ஆவியானவர்" என்று வேதம் வெளிப்படுத்தும் ஆவியானவர் பற்றிய செய்திகளை இந்த தொடுப்பில் விவாதிக்கலாம் என்று நான் கருதுகிறேன்.ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்; (அப் 8:29)பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறி...
|
|
|
|
|
|
எரோமியா 1:5
(Preview)
|
Daily verse / தினம் ஒரு வசனம்
|
0
|
2766
|
|
| |
நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னை பரிசுத்தம்ப்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.
|
|
|
|
|
|
கல்லறை ஏன் திறந்துவிடப்பட்டது?
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
2
|
2309
|
|
| |
இயேசுகிறிஸ்து உயித்தெழுந்தபோது கல்லறையை மூடியிருந்த 'கல்' புரட்டிப்போடப்பட்டு கல்லறை 'திறந்திருந்தது'. உயிர்த்தெழுந்த கிறிஸ்துதான் பூட்டிய வீட்டுக்குள்கூட சுலபமாய் பிரவேசித்தாரே, பின் ஏன் கல்லறையை மட்டும் 'திறந்து கொண்டு' வந்தார்? -- Edited by soulsolution on Monday 19th of Octo...
|
|
|
|
|
|
சங்கீதம் 9:9
(Preview)
|
Daily verse / தினம் ஒரு வசனம்
|
0
|
2575
|
|
| |
சிறுமைப்பட்டவனுக்கு கர்த்தர் அடைக்கலமானவர், நெருக்கப்படுகிறகாலங்களில் அவரே தஞ்சமானவர்.
|
|
|
|
|
|
இரண்டு சாட்சிகள்: வெளி. 11:3
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
3
|
2197
|
|
| |
வெளி. 11:3ல் சொல்லப்பட்ட "எனது இரண்டு சாட்சிகள்" என்றால் என்ன?
|
|
|
|
|
|
1 பேதுரு 1:24-25
(Preview)
|
Daily verse / தினம் ஒரு வசனம்
|
0
|
2871
|
|
| |
மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல்லும் உலர்ந்தது; அதன் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் உங்களூக்கு சுவிசேசமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனமும் இதுவே.
|
|
|
|
|
|
சங்கீதம் 37:3
(Preview)
|
Daily verse / தினம் ஒரு வசனம்
|
0
|
2501
|
|
| |
கர்த்தரை நம்பி நன்மை செய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்த்து கொள்;
|
|
|
|
|
|
ஏசாயா 64:8
(Preview)
|
Daily verse / தினம் ஒரு வசனம்
|
0
|
2623
|
|
| |
இப்பொழதும் கர்த்தாவே, நீர் எங்களூடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.
|
|
|
|
|
|
இரட்சிப்பு / Salvation!!
(
1 2
)
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
28
|
4991
|
|
| |
இரட்சிப்பு - Salvationஇரட்சிப்பு என்றால் என்ன? "இறுதி வரை நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்" என்கிறது வேதம். இதன் அர்த்தம் தான் என்ன. சகோ அன்பு கேட்டப்படி, அப்படி என்றால் நிலைத்திறாதவர்களின் நிலை என்ன? இந்த பகுதியில் நாம் ஆராயலாம்!
|
|
|
|
|
|
ஏழு ஸ்திரீகள் / Seven Women Isa. 4:1
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
3
|
2165
|
|
| |
"அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து; நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பேர்மாத்திர, எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்காள்" ஏசா. 4:1தீர்க்கதரிசி ஏசாயா யாரை குறித்து எழு ஸ்திரீகள் என்று...
|
|
|
|
|
|
"ஆவியில் விழுவது"/ Slain in Spirit!!
(Preview)
|
Ministers / ஊழியக்காரர்கள்!!
|
1
|
2110
|
|
| |
"ஆவியில் விழுவது" (slain in spirit) என்று வேதத்திற்கு விரோதமான ஒரு செயல் இந்த நாட்களில் நாம் அதிக அளவில் பார்க்க முடிகிறது. அமேரிக்காவில் இருக்கும் பென்னி ஹின் தொடங்கி இந்தியாவின் பென்னி ஹினான ஆந்திரா ஊழியக்காரர் வரை இதை மேடைக்கு மேடை செய்து வருகிறார்கள். இப்படி நடப்பது சரிய...
|
|
|
|
|
|
Born Again!!
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
3
|
1500
|
|
| |
யோவான் 3ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட மறுமடியும் பிறப்பதும் என்பதும் இன்றைய கிறிஸ்தவர்கள் சொல்லும் மறுபடியும் பிறப்பது (born again) ஒன்றாகுமா?
|
|
|
|
|
|
பாத்திரம் நீங்கக் கூடுமானால் நீங்கட்டும்
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
3
|
2936
|
|
| |
மனிதனின் பாவத்தைச் சுமந்து, பிதாவின் சமுகத்தை இழந்து, மரிப்பதற்காகவே இவ்வுலகிற்கு வந்த இயேசு, பிதாவே இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என ஜெபிக்கக் காரணமென்ன?(மத்தேயு 26:39)...
|
|
|
|
|
|
அசையப்பண்ணுவேன் / I will shake!!
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
0
|
1536
|
|
| |
"சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: கொஞ்சம்காலத்துக்குள்ளே இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும், வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன்; சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்" ஆகாய் 2:6,7 சேனைகளின் கர்த்தர் எத...
|
|
|
|
|
|
தேவனின் ராஜியம்/ Kingdom of God
(Preview)
|
False Teachings
|
0
|
1469
|
|
| |
பிரியமானவர்களே, இன்று (18/10/2009) காலை தமிழன் டீவியில் ஒரு செய்தி கேட்டேன். சென்னையை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சபைக்காரர் இந்த செய்தியை கொடுத்தார். அதாவது, "உம்முடைய ராஜியம் வருவதாக" மத். 6:10 என்கிற ஒரு வசனம் இயேசு கிறிஸ்து சிலுவையில் ஏறும் முன் மாத்திரமே சொல்லவேண்டிய...
|
|
|
|
|
|
Why Christ became MAN?
(Preview)
|
Questions?/ கேள்விகள்?
|
1
|
1795
|
|
| |
கிறிஸ்தவர்களாகிய அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை கேள்வியாக வைக்கிறேன்."தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்" எபி. 10:7,9 என்று உள்ளதே, எந்த சித்தத்தை நிறைவேற்ற,...
|
|
|
|
|
|
|